Wednesday, July 17, 2013

முஸ்லிம் முதல்வரின் இந்து காவல் அதிகாரி ஆய்வு, மும்பையை திணறடிக்கிறது.


       இந்த மாத தொடக்கத்தில் அந்த முஸ்லிம் தொழில் அதிபர், ஜம்மு-காஷ்மீரிலிருந்து,மும்பை வருகிறார். நண்பருடன் சென்று,நான்கு சக்கர வாகன நிறுத்தத்தில், இரங்கி சிகரெட் வாங்க செல்கிறார். ஜூலை 6, ஜூலை 7 ஆளை காணவில்லை. புகார் கொடுத்தால், மும்பை காவல்துறை மதிக்கவே இல்லை முதல் தகவல் அறிக்கை கூட போடவில்லை. ஜூலை 8, அவரது சகோதரர் வந்து செல்வாக்குள்ளவர்களை வைத்ஹ்டு, முதல் தகவல் அறிக்கையை போடா வைத்தனர். ஜூலை 9  இல்,ரயிவே பாதியாய் கடக்கும்போது, இறந்ததாக உடலை கண்டுபிடித்து காவல்துறை கூறியது. சகோதரர் "உடலெல்லாம் உள்ள சித்திரவதை காயங்களை" காட்டுகிறார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள "சுயாட்சி பேசும் சிறிய காட்சிகளில்" தொடக்கி பெரிய கட்சிகள் வரை இதை கண்டிக்கிறார்கள்  முதல்வர் ஓமர் அப்துல்லா, ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளரை அனுப்புகிறார். பாண்டே என்ற அந்த அதிகாரி ஒரு "உண்மையறியும் குழு"வுடன் மும்பை  வந்து விசாரிக்கிறார். எப்படி இருக்கு இந்திய ஒற்றுமை?