Thursday, January 31, 2013

குழம்பிய கமலில் மீன்பிடிக்கும் அரசியல்வாதிகள் அம்போ ஆகினரா?

குழம்பிய  கமலில் மீன்பிடிக்கும் அரசியல்வாதிகள் அம்போ ஆகினரா?
        ஆளும்கட்சிக்கு எதிராக வரிந்து கட்ட எண்ணிய காங்கிரஸ் தலைமையிலான அரசின் உள்துறை அமைச்சர் ஷிண்டே, தமிழக அரசின் "தடையை"  ஒரு "அரச பயங்கரவாதம்" என்று கூறியுள்ளார் அவர்கள் டாவின்சி கோடுக்கும், சல்மான் ரஷ்டிக்கும், தஸ்லிமா நஸ்ரீனுக்கும்  தடை வித்தித்தால் அது நாட்டில் உள்ள மிதியை பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கையாம். அதை விட ஒரு திரைப்படம் அதிகமாக அப்பாவி மக்களை தட்டி எழுப்பி "ஆவேசம்" கொள்ள செய்யும் என்று தமிழக அரசு தஹ்டையை தஹ்ர்காளிகமாக அறிவித்தால் அதுவே "அரச பயன்கரவடஹம்" ஆகும். என்னய்யா அரசியல் இது? மற்ற  கட்சி ஆட்சிக்கு ஒரு அறிவுரை. உங்களுக்கு ஒன்றா?  அது டில்லியின் எதிரொலி என்றால் சென்னையில் சில அரசியல்வடஹிகள் கொதித்து எழுந்துள்ளனர். 

                 கலைஞர் கண்டனம். கமலை ஜெயலலிதாவிற்கு நாற்ப்பது ஆண்டுகளுக்கு முன்னாலேயே பிடிக்காது. அய்யா கலிஞர் அவர்களே உங்களுக்கு தெரியுமா? இரண்டு  முன்னாள் ஜெயா டிவி. நடத்திய எம்.ஈஸ்விச்வனாதன் இசை விழாவில், நேரு  ஸ்டேடியத்தில், கமழும், ரஜினியும்  தமிழக முதல்வர் அருகே இருபுறமும் அமர்ந்துகொண்டு அவரை புகழ்ந்து பேசினார். என்னய்யா அரை  வேக்காடுத்தனமான விவாதம்?  சரி. இன்னொருவர் விஜயகாந்த். அவர் இதுதான் வாய்ப்பு என்று எதோ பேச, "தி.ஹிந்து" எட்டில் இன்று "எம்.ஜி.ஆர். கொண்டுவர முயற்சித்த திரைப்பட தஹ்டை சட்டம்" பற்றி வந்துவிட்டது. விஜயகனத் கூறிய "ஏறிவந்த ஏணியான திரையுலகை எட்டி உடஹிக்கும் ஜெயலலிதா"  என்றார் அசொர்கள் அவரது "கருப்பு எம்.ஜி.ஆர்." படம் காட்டுவதற்கு எம்.ஜி.ஆரே.இப்படி ஒரு படி மேலே போய் , தடை சட்டம் கொண்டுவர முயற்சி எடுத்தவர் என்ற செய்தி வந்துள்ளது. அதனால் முஸ்லிம் மக்களை  அவமானப்படுத்தி   படம் எடுப்பதுதான் கருத்துரிமை என இந்த அரசியல்வாதிகள் கூருவார்களா?  முதல்வரின் அறிக்கைக்கு பிறகு இவர்களது விவாதங்கள் அர்த்தமற்று போய்விட்டனவே?