Monday, January 7, 2013

P.U.C.L. meeting on " Sexual violence free world--your Role?"

பாலியல் வன்முறையற்ற உலகு -உங்கள் பொறுப்பு ?


பாலியல் வன்முறையற்ற உலகு -உங்கள்  பொறுப்பு ?
 
பாலியல் வன்முறை என்பது காம இச்சை மற்றும் காம வெறியின் வெளிப்பாடா ?
மரண தண்டனை தான் இதற்குப் பதிலா ?
வேதியல்  முறையில்  ஆண்மை நீக்கம் செய்வது தான் தீர்வா ?
பெண்கள் மட்டும் தான் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்களா ?
பாலின சிறுபான்மையினர் ,சிறுவர் ,சிறுமியர் மீதான  பாலியல் வன்முறை குறித்து சிந்திக்கும் வேளை இது தானே ?
பெண்களின் பாதுகாப்பு என்பதற்கு மாற்றாக அவர்களை மதிக்கும் காலம் எப்போது ?
பெண்கள் மீதான வெறுப்பு என்பது பாலியல் வன்முறையின் கோர வடிவமா ?
வேகமான நீதியா?அல்லது நியாயமான நீதியா ?
இவை இரண்டும் கிடைக்க நமது பங்களிப்பு என்ன?
பாலியல் தொடர்பான சமூக மதிப்பீடுகளில் மாற்றங்களை உருவாக்க ஊடகங்கள் பங்கேற்கும் வேளை இது தானே?

                                                 "பாலியல் வன்முறையற்ற  உலகு - உங்கள் பொறுப்பு ?"
குறித்த விவாதத்திற்கு,  மாநில  மக்கள் சிவில் உரிமைக் கழகம் (P.U.C.L) உங்களை அழைக்கிறது .

                                                 நாள் : ஜனவரி  09, 2013 (புதன்கிழமை)
                                                 நேரம் :மாலை 5-00 மணியளவில் 
                                                 இடம் : சென்னை பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகம்-கருத்தரங்கு அறை.
                                                                              பேச்சாளர்கள் 
                                                                              வ .கீதா, எழுத்தாளர்.
                                                                               சீலு ,பெண்கள் இணைப்பு குழு,
                                                                               நாகசைலா,வழக்கறிஞர்,
                                                                               சசிகுமார், ஆசியன் ஊடகவியல் கல்லூரி,
                                                                               வி.சுரேஷ் ,அகில இந்திய பொதுசெயலாளர்,
                                                                               பாலமுருகன் ,மாநில செயலாளர்.
அனைவரும் வருக .

---