Saturday, April 7, 2012

Is Cho creating Law & Order problem?

துக்ளக் சோ அராஜகமா?
இன்று ஆட்சியாளர்களை தங்கள வலைக்குள் பிடித்து வைத்திருப்பதாக துக்ளக் சோ நேரடியாக சொல்கிறார்களோ இல்லையோ, பார்பனர்களில் சில நரித்தந்திரசாளிகள் சென்னையில் களவாணித்தனம் மூலம் பணம் சேர்த்த கூட்டம் ஒன்று பரப்பி வருகிறது. சசிகலாவை விரட்டினால், பார்பனர் கோட்டையாக தோட்டம் மாறிவிட்டது என்பதும், சைகலாவை மீண்டும் சேர்த்து கொண்டால் கள்ளர் கோட்டையாக மாற தோட்டம் துடிக்கிறது என்றும் கதை கட்டி விட்டு அதிலே லாபம் தேடும் கூட்டம் ஒன்று செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட கூட்டத்தை சேர்ந்தவர்தான் மதிப்பிற்குரிய "அலையன்ஸ் பதிப்பக" உரிமையாளர் திருமிகு. சீனிவாசன் என்ற பார்ப்பனர் என்று சந்தேகம் வந்துள்ளது.

மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவிலுக்கு எதிரே இருக்கும் குலம் மிகவும் பிரபலமானது. அதனால் அங்குள்ள பேருந்து நிறுத்தமும் பிரபலமானது. அதன் அருகே இந்த அலையன்ஸ் பதிப்பகத்தார் பெரிய கடை வைத்திருப்பதும் அனைவரும் அறிந்ததே. அந்த கடையை இடித்து மிக பெரியதாக கட்டி வருகிறார் அதன் முதலாளி என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த கடைக்கு அருகே ஒரு பட்டாணி கடை இருப்பதும், அந்த பட்டாணி கடையின் சுவர்களை இந்த அலையன்ஸ் முதலாளி சீனிவாசன் என்ற பார்பனர் இடித்து வருவதும், அதற்கு அந்த பட்டாணி கடைகாரர் எதிர்ப்பு தெரிவித்து அலறுவதும் யாருக்கும் தெரியாது. பட்டாணி கடை வைத்திருக்கும் பெண்மணி தனது குடும்பத்தை நடத்த கடினப்பட்டு வணிகம் செய்வதும், இந்த சீனிவாசன் என்ற பார்ப்பனருக்கு உரைக்காத ஒன்று.


ஏற்கனவே இந்த சீனிவாசன் என்ற பார்ப்பனர் எழுத்தாளர் கு.பா.ராஜகோபாலன் என்ற பிரபலத்தின் எழுத்துக்க்களை புத்தகங்களாக வெளியிட்டு அந்த ஏழை எழுத்தாளரின் குடும்பத்திற்கு எந்த காசும் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததால், அந்த எழுத்தாளரின் குடும்பம் இன்று நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலை என்று ஒரு ஊடகத்தார கூறினார். அந்த அளவுக்கு தான் செய்யும் வணிகத்திலே "களவாணித்தனம்" செய்து பிறரை குடும்பத்துடன் அழித்துவரும் இந்த சீனிவாசனிடம் எத்தகைய கரிசனத்தை நாம் காண முடியும்? அதுபோலவே இந்த பட்டாணி கடை பெண்மணியிடமும், சீனிவாசன் பாராமுகம் காட்டி கொடுமை படுத்துகிறான். பட்டாணி கடை பெண்மணி மைலாபூர் காவல்நிலையத்தில் சென்று புகார் கொடத்த பின்னர், இரு காவலர்கள் வந்து சத்தம் போட்டு சென்ற பின்னால் அந்த சீனிவாசன் என்ற கொடியவன் மேல் அதிகாரிகளை பார்த்து தான் துக்ளக் சோவின் ஆள் என்பதுபோல அளந்து விட்டிருக்கிறார். எதைகன்டாலும் பயந்து நடுங்கும் இன்றைய காவல்துறை அதிகாரிகள், இதை கேட்டு பயந்து போய், புகாருடன் மீண்டும் மீண்டும் வரும் பட்டாணி கடை பெண்மணியை விரட்டி விட தொடங்கி விட்டனர்.

இதை ஒரு தனியார் தொலைகாட்சி ஊடகம் படம் எடுக்க வந்த போது, சீனிவாசன் கும்பல் வேலைகளை நிறுத்தி விட்டு ஓடிவிட்டனர். அதன்பிறகு படம் எடுத்தவர்கள் சென்ற பிறகு, மீண்டும் அங்கே வந்து வேலை செய்ய தொடங்கிவிட்டனர். இவை எல்லாமே முதல்லை சீனிவாசனின் உத்தரவில் நடந்து உள்ளது. பிறபடுத்தப்பட்ட மக்களின் வாக்குகளை வாங்கி கொண்டு ஆட்சிக்கு அவரும் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு அவன்த பின்ன்னர், பார்ப்பனர்கள் பிற்படுத்தப்பட்டோர் மீது நடத்தும் அராஜகங்களை ஏன் தட்டி கேட்பதில்லை.? இந்த நிலை சென்னையிலேயே தொடர்ந்தாள் பரியார் மண்ணில் இந்த சில்லறை புத்தி கொண்ட பார்ப்பனர்களுக்கு தொடர்ந்து மரியாதை கிடைக்குமா? இதை இந்த மண் ஏற்றுக்கொள்ளுமா? துக்ளக் சோ இருக்கும் தைரியத்தில் இந்த அலையன்ஸ் சீனிவாசன் துல்லுகிறான் என்றால், துக்ளக் சோ தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்கிறாராம். பாடியானால் காவல்துறை ஏன் தைரியமாக நடவடிக்கை எடுக்க மறுக்கிறது?