Tuesday, December 11, 2012

உலகத் தமிழர் இரண்டாவது பாதுகாப்பு மாநாடு-மலேசியா.

அழைப்பிதழ்.
  
   அன்புடையீர்,
         வருகிற டிசம்பர் 28 ஆம் நாள் மலேசியாவில் கோலாலம்பூரில் நடைபெற உள்ள "உலகத் தமிழர் இரண்டாவது பாதுகாப்பு ம்மானாட்டில்" கலந்துகொண்ட சிறப்பிக்க, தங்களை அழைக்கிறோம்.---குருமூர்த்தி,[ தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர்]]

                              தமிழராய் எழுவோம்--தமிழர் நாடு வெல்வோம்.

              உலகத் தமிழர் இரண்டாவது பாதுகாப்பு மாநாடு-மலேசியா.

                                        28--12--2012
                      பெட்டாலின்க்  ஜெயா தோட்ட  மாளிகையில்
    
      W I S WA  PELADANG PETALING JEYA 
             சிறப்பு  பேராளர்கள் :
                     சிங்கப்பூர்,அமேரிக்கா, கெனடா , இந்தோனேசியா, இலங்கை,மோரீசாஸ்,தாய்லாந்து, பர்மா, மியான்மர், ப்ருனே, ஜப்பான், லண்டன், ஆஸ்திரேலியா, பாண்டிசேரி.

                        e mail: ammpon@gmail.com 

           உலகத் தமிழர் பாதுகாப்பு மலேசியா செயலகம்.
                100- A , BAGUMAN KONG TAI 
                   Jalan Berhala  off Brickfields , 50470 K .L . Malaysia 
                 603-4287 4223 / 016-694 4223 / 012-734 1250 
   புலம் பெயர்ந்த உலக தமிழர்கள் அவரவர் நாட்டில் தமிழராய் எழுவோம்.   

No comments:

Post a Comment