Monday, December 31, 2012

முஸ்லிம் தமிழர்களும் தமிழினமே.


      தமிழினப் படுகொலை  ஈழத்தில் நடத்தப்பட்டது. அதை அரங்கேற்றியவர்கள் சிங்கள பேராண்மை வாதிகள். அதற்கு  ஒத்துழைப்பு கொடுத்தவர்கள் இந்திய அரசு உட்பட இருபது பெரும் வல்லரசு நாடுகளின் அரசாங்கங்கள். போரில் தமிழர்களை தற்காலிகமாக அவர்கள் வென்று  இருக்கலாம்  போரில்  அவர்கள் ஆயுத பலத்தால் மட்டுமே வெற்றியை எட்டினார்களா? இல்லையே?  அவர்களது உளவுத்துறை  தம்ஜிஹர்கள் வாழும் சிறு பகுதிக்குள், நிலம் வழியாகவும், வான் வழியாகவும்  உளவு பார்த்ததே? அதற்க்கு இந்திய ராடார் கருவிகளும், இந்திய உளவு துறையும் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்ததே? அவ்வாறு தம்ஜிஹர்களை உலக அரங்கில் தனிமைப்படுத்தியதால் தான் ஈந்த எதிரிகளால் வெற்றியை தற்காலிகமாக எட்ட முடிந்தது? அதற்காக அவர்கள் விடுதலைப் புலிகளை விட்டு வெளியேறிய வர்களையும், பயன்படுத்திக் கொண்டார்களா? இல்லையா? அதற்காக தம்ஜிஹர்கள் எல்லோரும் துரோகிகள் என்றோ கிழக்கு மாகான தமிழர்களா துரோகிகள் என்றோ கூறமாட்டோம் அல்லவா? அதில் சிலர் செய்த தவறுகளுக்காக, துர்கொகத்திர்காக ஒட்டுமொத்த மக்கள் கூட்டத்தை நாம் குறை சொல்ல மாட்டோமே? நமக்குதான் காரணம் புரிகிறதே?

                                   அதுபோலத்தான் போர் நேரத்தில் யாழ்ப்பாணத்தை விட்டு, முஸ்லிம் தமிழர்கள் வெளிஎடர்ப்பட்டதும் நடந்தது இல்லையா? நாம் சிலரை சந்தேகப்படுவது போர் நேரத்தில் தவிர்க்க முடியாதது. அந்த நெருக்கடி நேரத்தில் நம்மிடம் சில சரியாகவும், தவரகாவும் கட்டளைகள் வரலாம் அவற்றை சரியானது என்று கூருவதர்க்கான காரணங்களும் நிறைய இருக்கின்றன என்பது அண்மைக்கு தெரியும். ஆனாலும் புண்பட்ட உள்ளங்களை எப்படி ஆற்றுவது?  எப்படி மீண்டும் பிரிந்த உள்ளங்களை சேர்ப்பது? அது பெரிய கடினமான் அசெயல் இல்லையா? சிங்களம்  முஸ்லிம் தமிழர்களையும், முஸ்லிம் அல்லாத தமிழர்களையும் பிரித்து நிருற்ற்ஹ்துவதில் இதுவரை வென்று விட்டதே? இந்திய அரசும் அதன் உளவுத்துறையும் கூட அந்த அபன்னிகளை செவ்வனே செய்யும் திறமை உள்ளவர்கள்தானே ? அதை முறியடிக்க, முஸ்லிம் தமிழர்கள், இந்து தமிழர்கள், கிருத்துவ தமிழர்கள், மதமற்ற தமிழர்கள், நாத்திக தமிழர்கள் என்ற அனைவரும் தமிழர்களே என்ற முழக்கத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டின் வீதிகளில் நான்கள் கிளப்பி வருகிறோம். எங்களுடன்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நேய மக்கள் கட்சி  இந்திய தவுஹித் ஜமாஅத் ஆகிய அமைப்புகளும் பேரணிகளில் கலந்துகொண்டு, கூட்டங்களில் கலந்துகொண்டு இடெஹ் முழக்கத்தை  எழுப்புகிறார்கள். அதவே இலங்கையில் உள்ள இந்திய தவுஹித் ஜமாத்தின் தொடர்பு அமைப்பு, இலங்கை தீவின் கிழக்கு, வடக்கு மாகனங்களில் பிற தமிழர்களுடன் யைந்து செயல்பட்டு வருகிறார்கள்  

                           நான்கள் சென்னையில் கத்தோலிக்க பேராயர் தலைமையில், அனைத்து கிருத்துவ அமைப்புகளின் தலைவர்களையும் அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும், பல இந்து அமைப்புகளையும் இணைத்து "அனைத்து மத தமிழ மக்கள்  என்ற பெயரில், ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் இந்து, கிருத்துவ, முஸ்லிம் வழிபாட்டு தளங்களை இடிக்கிரறாக்கள் என்று குரல் கொடுத்தோமே? அதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய தவுஹித் கமாத்  பாபுலர் ப்ரண்ட்  ஆப் இந்தியா  தேசிய லீக், ஆகியவற்றின் தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்களே? எங்களுடன்  அவர்கள் தமிழீழத்திற்கு ஆதரவு குரல் எழுப்பி வருகிரரகளே? இப்போது 28 ஆம் நாள் மலேசியாவில், கோலாலம்பூரில் நடந்த "இரண்டாவது  தமிழர் பாதுகாப்பு மாநாட்டிலும்" இந்திய தவுஹித் ஜமாஅத் தலைவர்  எசெம்.பாக்கர் கலந்துகொண்டு, முஸ்லிம்கள் மதத்தால் வேறுபட்டாலும் தமிழர்கள்தான் என்றும் தமிழீழம் அடைந்தே தீருவோம் என்றும் பேசினாரே? இந்த  நாம்   வேண்டாமா? இங்கே ஏற்கனவே அ.மார்க்ஸ் போன்றவர்கள் முஸ்லிம்களை  விடுற்ற்ஹளைப் புலிகள்தான என்று  செய்து சிங்களத்திற்கு உதவி வருகிறார்களே? நாமும் அத்தகைய வேளைகளில் "பலியாகக்" கூடாது அல்லவா? ஆகவே கடந்த காலத்தில் நடந்தவற்றை ஆராய்வது தவறு அல்ல. பல நியாயங்களை போர் நேர நீதிகளை, போர் இல்லா  சூழலில் பலருக்கும்  புரியவைப்பது கடினம்,. ஆகவே நாம்   எப்படி     அணுக வேண்டும்  என்பதில் கவனம் தேவை 

Sunday, December 30, 2012


மலேசியாவில் நடந்த இரண்டாவது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு. 

         மலேசியாவில் பெட்டாலிங்  ஜெயாவில் உள்ள தோட்ட  மாளிகையில், டிசம்பர் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை இஅர்ண்டாவது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடந்தது. பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி தலைமையில், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும், புதிய தமிழகத் தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி இணை அமைப்பாளராக செயல்பாடா அந்த மாநாடு நடந்தது. மாநாட்டின் இயக்குனராக பொண்ணுரங்கன் செயல்பட்டு மாநாட்டை வழிநடத்தினார். மாநாட்டிற்கு, உலகம் முழுவதிலும் இருந்து தமிழ பேராளர்கள் வந்திருந்தனர்.லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இலங்கை, நார்வே,தென்னாப்பிரிக்கா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் இருந்து, பல பேராளர்கள் வந்திருந்து கலந்து கொண்டு உரையாற்றினர்.மலேசியா நாட்டின் எதிர்க் கட்சி கூட்டணியின் தலைவர் டத்தோ.அன்வர் இப்ராஹீம் மாலையில் மாட்டில் கலந்துகொண்டு, சிறப்புரை  நிகழ்த்தியது முக்கிய நிகழ்வாக காணப்பட்டது.

            திருவள்ளுவர் சிலைக்கு கிருஷ்ணசாமி சால்வை போர்த்த, பேராசிரியர் ராமசாமி அதற்க்கு மாலை அணிவிக்க, மாநாட்டு வாயிலில் மலேசியா நாட்டு கொடியேற்றி, முழக்கங்கள் எழுப்பி, மாநாட்டை தொடங்கினார்கள்.விநூஷா,தனது பரதநாட்டிய நிகழ்வின் மூலம் மாநாட்டு அரங்கை உர்ச்சாகப்படுத்தினார்..மாநாட்டின் வரவேறப்பு உரையை நிகழ்த்திய தமிழச்சி என்ற காமாட்சி துரைராஜ், மிக நேர்த்தியான விளக்கத்துடன் பேராளர்களை வவேற்றார். தமழர்கள் உலகம் முழுவதும் படும் துன்பங்களை கூறி, நம்பிக்கை நட்ச்சத்திரமாக தமழீழ தேசியத்  தலைவர் மேதகு.வே.பிரபாகரன் நிகழ்த்தி காட்டிய தமிழீழ விடுதலை, தற்காலிகமாக பின்னடைவை சந்தித்திருந்தாலும், எதிர்காலம் ஒளிமிக்கது, அதற்கான பணிகளை துரிதப்படுத்துவோம் என்றார். மாநாட்டின் இயக்குனர் பொன்னுரங்கன் உலகத் தம்ழிகர் பிரச்சனைகள்,உள்ளூர் மலேசிய மண்ணின் பிரச்சனைகள், கோவையில் நடந்த முதல் மாநாடு, இன்று நடத்தப்படும் மாநாட்டின் நோக்கம் என்று விளக்கமாக உரையாற்றினார்.தமிழர்கள் எங்கணும் நிலம் இழந்ததையும்,ஏமாளித்தனமாக இருப்பதையும் அப்பது அவர் சுட்டிக் காட்டினார். அடுத்து மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் பேசினார்..மாநாட்டு செயலாளர் மலேசியாவின் சாமுவேல்ராஜ் பேசினார்.அடுத்து உரையாற்றிய பேராசிரியர் ராமசாமி உணர்ச்சிவசப்பட்டு, ஈழத்தமிழர் இன அழிப்பில் பங்கு கொண்ட இந்தியா தன்னை வரவிடாமல் 'தடை" செய்துள்ளது என்பதை சுட்டிக் காட்டினார்.மருத்துவர்  கிருஷ்ணசாமி, மலேசிய எம்.பி. மனோகரன்,ஆகியோர் உரையாற்றினர். 

 இலங்கையிலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மா.வே.சேனாதிராஜா, சிறிதரன், அரியேந்திரன்,யோகேஸ்வரன் ஆகியோரும், அவர்களுடன் பேராளர்களும் வந்திருந்தனர்    தமிழ்நாட்டிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்தியாவிற்கான நாடாளுமன்ற உறப்பினர் பேராசிரியர் சரஸ்வதி, புதுக்கோட்டை குருமூர்த்தி, டி.எஸ்.எஸ்.மணி, அரிமாவளவன், வழக்கறிஞர்.பார்வேந்தன்,ஆகியோர் தங்களுடைய உரைகளை நிகழ்த்தினர்.அவர்களுடன் மேலும் பத்து பேராளர்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்தனர்.நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆஸ்திரேலியா பிரதிநிதி மாணிக்கவாசகம், தனது உரையில் புலம் பெயர்ந்த தமிழர்களின் கோரிக்கைகளை எடுத்து கூறினார்.யாழ்ப்பாண எம்.பி. மா.வே.சேனாதிராஜா,தாங்கள் உள்நாட்டு சுயநிர்ணய உரிமையை வேண்டுவதாகவும், அதற்கு மேல் தங்களால் கோர இயலாது என்றும், மாநாடு "தமிழீழம் தான்" தீர்வு என்ற கருத்தை முன்வைக்கும் நிலையில் தாங்கள் பெரும் ஆறுதல் அடையலாம், என்றாலும், வெளி சுயநிர்ணய கோரிக்கையை  புலம்பெயர்ந்தோர் முன்வைக்கின்றீர்கள் என்றும் கூறினார். அரியேந்திரன் எம்.பி.தங்களது  தமிழ்தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்களுக்கு  நாடாளுமன்ற உரையையும் தாண்டி, இலங்கையின் புலனாய்வு துறையான, "பயங்கரவாத புலனாய்வு துறை"யின் நான்காவது மாடியிலும் பேசவேண்டிய கட்டாயம் உண்டு என்று  அங்கெ தனைகளுக்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்பதை பகிர்ந்து கொண்டார். "காணொளி" மூலம் மாட்டு ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்த "நாடுகடந்த தமிழீழ ரசாங்கத்தின் தலைமை அமைச்சர் உருத்திரகுமார்,உரை" ஒன்று காட்டப்பட்டது.அதில் அவர் மாநாட்டை வாழ்த்தியதோடு மட்டுமின்றி, தமிழீழமே ஒரே தீர்வு என்பதை, " தங்களது தாகம் தமிழீழ தாயகம்" என்று முடித்தார்.  


           பேராசிரியர் சரஸ்வதி தனது உரையில் மாநாட்டில் மேடையில் பெண் பேச்சாளர்களை அமர்த்தவில்லை எனபதை சுட்டிக் காட்டினார்.இந்திய தவுஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், முஸ்லிம் தம்ஜிஹர்களும், தமிழர்கள்தான் என்பதை வலியுறுத்தினார். மலேசியா நாட்டு எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம், தனது உரையில்,தங்களது  மக்கள் கூட்டணி இலங்கை இன அழிப்பை கண்டிக்கிறது என்றும், அது உள்நாட்டு பிரச்ச்னை அல்ல என்றும், அது அனைத்துலக மனித உரிமை மீறல் என்றும், இலங்கை தம்ஜிஹர்களின் அடிப்படை உரிமைகளுக்கு தாங்கள் எப்போதும் குரல் கொடுப்போம் என்றும் கூறினார். அன்வர் இப்ராஹீம் அடுத்த மலேசியாவின்  பிரதமாராக வருவார் என்று மாநாட்டில் பலரும் பேசினார்கள். அனவரும் தான் தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு வர  விரும்புவதாக கூறினார்.மாநாடு பல தீர்மானங்களை நிறைவேற்றியது.அவற்றில் மலேசியா நாடு கடந்த ஐ.நா.மனித உரிமை கழகத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வந்தபோது,நடுநிலை வகித்ததை மாநாடு பெருமிதம் கொள்கிறது என்றும், வருகிற மார்ச் மாதம் வரும் அதே ஐ.நா.வின் மனித உரிமை கழக கூட்டத்தில், மலேசியாவும், இந்தியாவும், அனைத்து நாட்டு சுதந்திரமான விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல, போராடும் யாழ்ப்பாண பலகளிக் கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேறியது.நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அங்கீகரிக்கக் வேண்டும் என்றும் கோரப்பட்டது. மலேசியாவில் தமிழர்களுக்கான அபல்லிகளை அதிகரிக்கவேண்டும் என்றும் கோரப்பட்டது.இரவு பத்து மணிக்கு மாநாடு இனிது முடிந்தது. மிக்கேல் தமழரசன் நன்றி கூறினார். 

Wednesday, December 26, 2012

தமிழ்நாட்டு பேராளர்கள் மலேசியா பயணம்


     உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு மலேசியாவில்  வருகிற வெள்ளிக் கிழமை 28 ஆம் நாள் நடைபெற உள்ளது. 2009 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கோவையில் ம் இன அழிப்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் நடத்திய செம்மொழி மாநாட்டிற்கு எதிராக, மருத்துவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடத்தப்பட்ட முதல் மாநாட்டின் கோடியை அப்போது பெற்றுக் கொண்ட மலேசியா நாட்டு பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி அடுத்த மாநாட்டை மலேசியாவில் நடத்த உறுதி செய்தார். அப்போது கோவை மாநாட்டிற்கு வந்திருந்த மலேசியாவின் 100 க்கு மேற்பட்ட பேராளர்கள் அதே உறுதியை எடுத்தனர். அந்த கோடி தோழர் வீர சந்தானத்தால், வரையப்பட்டது. அந்த கோவை மாநாட்டில்  கலந்துகொண்ட  மலேசியாவின் நாடாளுமன்ற உறப்பினர் குலசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் சிவநேசன், குணசேகரன், குலசேகரன், மற்றும் பொன்னுரங்கன், கலையரசன், டைகர் கண்ணன் சாமுவேல்ராஜ், குமார், போன்றோர்   மலேசியாவில் மாநாடு நடத்த ஏற்பாடு செய்துள்ளார்கள். 2011 இல் மலேசியாவில் நாடிபெருவதாக இருந்த இந்த மாநாடு இப்போது 2012 இல் நடக்கிறது. அதற்க்கான பணிகளை தமிழ்நாட்டை சேர்ந்த புதுக்கோட்டை குருமூர்த்தி திறம்பட ஊக்குவித்துள்ளார். சென்ற மாதம் பேராசிரியர் சரஸ்வதியும் குருமுர்த்தியுடன் மலேசியா சென்று இந்த மாநாட்டு பணிகளை செய்து வந்தார்.

                          கோவையில் நடந்த முதல் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்த மருத்துவர் கிருஷ்ணசாமி, பேராசிரியர் சரஸ்வதி, இந்திய தவுஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்பாக்கர், குருமூர்த்தி, டி .எஸ்.எஸ்.மணி இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், ஆகியோரும் இந்த மலேசியா மாநாட்டில் கலந்துகொள்ள புறப்பட்டுவிட்டனர்.புலமைப் பித்தன், யாடவர் மகாஜன சங்கம் தலைவர் தேவநாதன், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் திருமதி பத்மாவதி ஆகியோரும் மாநாட்டில் கலந்துகொள்ள புறப்பட்டுவிட்டனர். உலகம் எங்கும் உள்ள தமிழ் உணர்வாளர்கள் பலரும் மாநட்டில் கலந்துகொன்ம்டு சிறப்பான  முடிவுகளை எடுக்க உள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளையும் மனத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். தமிழர்கலம் அரிமாவளவன், தூயவன் ஆகியோரும் வருகின்றனர்.  

Monday, December 24, 2012

சிங்கள ஆண் ராணுவம், மலையகத் தமிழர் மீதும் ஆக்கிரமிப்பு.


     தொடர்ந்து சிங்கள ஆண்  ராணுவத்தின் ஆக்கிரமிப்பு, வடக்கு கிழக்கு மாகாணங்களில் இலங்கையில் தொடர்வதால் அங்கு வாழும் தமிழ் மக்களின் அன்றாட வாழ்நிலையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று உலகமே அதிர நாம் கூறிவருகிறோம். ஈழத்தில் தமிழ்ப் பெண்கள் "தொண்ணூறு ஆயிரம் பேர்" விதவைகளாக இருக்கும் நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் "காவல்துறை" செய்யும் பணிகளைக் கூட, ராணுவத்தின் மூலம் செய்யவைப்பது என்பது, சாதாரண குடிமக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு சிறு பிரச்சனைகளுக்கும் அந்த சிங்கள ஆண் இராணுவத்தினரின் அனுமதி பெற்றுக் கொண்டுதான் செயல்பட முடியட்டும் எனபது பெரும் இடையூறுகளை அன்றாடம் மக்களுக்கு ஏற்படுத்துகிறது. அது "மக்கள் வாழும் பகுதிகளை ராணுவ மயமாக்கல்" என்ற கொடுமையான "போர் சூழலை" போர் இல்லா நேரத்திலும் அமுலாக்குவது என்று நாமும் கத்தி வருகிறோம். அதை சிறிதும் சட்டை செய்யாத மஹிநதா அரசு அவர்களின் பாதுகாப்பு செயலாளரான கோத்தப்பாயே மூலம்,  "அதிகமாக ராணுவத்திற்கு ஆள் எடுத்து விட்டோம் என்றும் அதனால் அவர்களுக்கு வேலை கொடுக்க இப்படி செய்கிறோம்" என்றும் விளக்கத்தை கொடுத்தது இது கேவலமான ராணுவமயமாக்களை நியாயப்படுத்தும் அகங்கார பேச்சு.

                       வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மக்கள் குறிப்பாக பல்லாயிரக்கணக்கான விதவை தமிழ் பெண்கள், வெளியே செல்ல முற்படும்போது, சிங்கள ஆண் இராணுவத்தினரின் "ஒப்புதல்" பெற்றே, கடை,கன்னிக்கோ, இயற்கை உபாதைகளை கழிக்கவோ சிறுமிகள் பள்ளிக்கு செல்லவோ பெண்கள் பணிகளுக்கு சென்று வரவோ முடியும் என்றால் இது என்ன ஆட்சி? ராணுவ ஆட்சிதானே? அதேபோல இப்போது பல்கலைக் கழக மாணவர்களை கைது செய்து வைத்திருப்பது தவறு என்று கூறிய பலகளிக் கழக ஆசிரியர்களையும் சிங்கள ஆண் ராணுவம் கொடுமை செய்ய தொடக்கி விட்டது. பலாலி ராணுவ முகாமுக்கு அந்த ஆசிரியர்களான ஆண்ங்களையும் பெண்களையும் வரவழைத்து, அவர்கள் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக பேசக் கூடாதுஎ ன்று மிரட்டியுள்ளது. இது சிங்கள ஆண் ராணுவ ஆக்கிரமிப்பை "பலகளிக் கழகத்திர்க்குள்ளும்" நீட்டிப்பதை பட்டவர்த்தத்னமாக காட்டுய்கிறது.

                     இப்போது அடுத்த "தாக்குதல்" மலையக மக்களான, இந்தியவம்சாவளியான "தோட்டத் தொழிலாளர்கள்" மீது அதே சிங்கள ஆண் ராணுவம் தொடங்கியுள்ளது.தென்னிலங்கையில் உள்ள மலையக பகுதிகளில், கடந்த ஒரு மாதமாக அந்த சிங்கள ஆண் ராணுவம் தனது முகாம்களை அமைத்து மலையக தமிழர்களின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது. இது மலையாக தமிழ் பெண்கள் "இயற்கை உபாதைகளுக்கு" சுதந்திரமாக வெளியே செல்லக்கூட தடுக்கிறது அல்லது சிங்கள ஆண் ராணுவ வீரர்களால் உற்று பார்க்க வைக்கிறது. அதற்கு பயந்து எத்தனை நாள்தான் தமிழ் பெண்கள் வெளியே செல்லாமல் இருக்க முடியும்?  மலையக மக்களின் வீடுகள் தோட்டங்களில் அமைந்துள்ளதால் அவை "வரிசையாக" கட்டப்பட்டிருக்கும். அங்கே ராணுவ முகாம் ஒன்றை அமைத்தால் அவர்கள்  அந்த பெண்களின் போக்குவரத்தை, முழுமையாக கண்காணித்து வருவர். அப்படி ஒரு மாத காலமாக அங்குள்ள மலையகப் பெண்கள் தாங்கள் எப்படி சிங்கள ஆண் ராணுவப் பிடிக்குள் "மாட்டிக் கொண்டுள்ளோம்" என்று பல கதைகளை சொல்லுகிறார்கள் முதலில் சிங்கள தேசத்தை "நட்பு நாடு" என்று கூறும் இந்திய அரசியல்வாதிகள் "ராணுவ ஆட்சியை" தமிழ் மக்கள் மீது 'திணிப்பதை" நிறுத்த சொல்லி, தங்களது நட்பு ஆட்சியாளர்களுக்கு கூறுவார்களா? நடுவணரசில் அங்கம் வகிக்கும் திமுக அதுபற்றி நடவனரசின்  தலை அமைச்சருக்கு கூறி ராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து ஈழத் தமிழர் வாழ்விடங்களையும்  மலையகத் தமிழர் வாழ்விடங்களையும் காப்பாற்ற உதவுவார்களா?

Thursday, December 20, 2012

தென்மொழி அம்மா தாமரை, இறைக்குரவனார் நினைவேந்தல் நிகழ்வு.

தென்மொழி அம்மா தாமரை, இறைக்குரவனார் நினைவேந்தல் நிகழ்வு.
            22-12-2012 சனிக்கிழமை  காலை 9-30 மணிக்கு தொடங்கி,  பாவலரேறு  பெருஞ்சித்திரனாரின் மனைவி, அம்மா தாமரையம்மாள்  மற்றும்  திருக்குரல்மணி இறக்குரவனார் அய்யா ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு,  அடையாறு ராஜரத்தினம் அரங்கில்  நடைபெறும். அந்த அரங்கு எம்.ஜி.ஆர்.-ஜானகி பெண்கள் கல்லூரிக்கு எதிரே உள்ளது. பாலம் தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது. தென்மொழி இதழிலிருந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நினைவேந்தல் கூட்டத்தில், தமிழ் அறிஞர்கள், தமிழ்தேச உரிமை இயக்கங்களின் தலைவர்கள், அரசியல்கட்சி தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள், தென்மொழி அன்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு உரையாற்றுவார்கள்.

                      தாமரையம்மாள் பற்றி பாவலரேறு  குறிப்பிட்டுள்ள  குறிப்புகளில் .........................

                         எளிமையின் தோற்றத்தாள். வலிமையின் போர்வாள்.
                          ஏழ்மையில் மனங்கோணா என்னொடுந்தேர்வாள் 

                           பொன்னுக்கும், பட்டுக்கும் விழைவில்லா துறவி 
                            பொழுதுக்கும் காலாறா நடைபாவும் இறைவி 
                            சின்னக்கைக்குழந்தைக்கும்  குழந்தையவள் நெஞ்சம் 
                             சீறியெழின்  பெண்புலியின் சீற்றத்தை விஞ்சும்.
                             எனக்கெனவே வாழ்கின்றாள். எனக்கெனவே உயிர்ப்பாள். 
                             இனிவரும் எப்பிறப்பினும் எனைப்பிரிந்து வாழாள்.
                              
                             தாமரையாள் அன்புணர்வுக்கு  அவளன்பே  எல்லை.

 போராளி பொழிலனை  கருவில் சுமந்த தாய், வீரத்தாய்,  என்பதில் நமக்கேன் சந்தேகம். வாருங்கள். வரலாற்றில் பதிவுருங்கள்    

Wednesday, December 19, 2012

வெற்றிபெற்றது கணினி தமிழ் வளர்ச்சி மாநாடு

வெற்றிபெற்றது கணினி தமிழ் வளர்ச்சி மாநாடு
    
                  ஞாயிறு காலை தொடங்கிய கணினி தமிழ் வளர்ச்சி மாநாடு தொடக்கிய நிலையிலேயே, அரசு செயலாளர் உட்பட,  பல அரசுதரப்பு அதிகாரிகள் மேடையில் காட்சி அளித்தும், முதல் வரிசையில் அமர்ந்திருந்ததையும் காண முடிந்தது. அதுவே மாநாட்டின் வெற்றியை பறை சாற்றுவதாக அமைந்தது. அதையும் தாண்டி தமிழ் அறிஞர்கள் பலர் குறிப்பாக "பலகலைக்கழக தமிழ் ஆய்வாளர்களும், மாணவர்களும்" கலந்துகொண்டது மேலும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது. .மொழியியல் அறிஞரும், முன்னாள் சென்னை பலகலை கழக தமிழ்த் துரையின் தலைவருமான ந.தெய்வசுந்தரம் தலைமையில் மாநாடு தொடங்கியது.கண்ணன் "மதிநிறைந்த நன்னாளில்" என்று தொடங்கினார். அன்று மார்கழி முதல் நாள். மார்கழி மாதம் எப்படி ஓசோன் என்ற 'பிராணவாயு மணடலத்தை"வலுப்படுத்தும் தன்மையை  கொண்டதோ, அந்த மண்டலம் வலுப்பெறும் பாணியில் "கணினி தமிழும் வலுப்பெறும்" என்று இந்த மாநாடு கட்டியம்  கூறியதோ? 

                   தெய்வசுந்தரம் தனது வரவேற்புரையில் "பல கணினி வழி தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களையும்" சுட்டிக் காட்ட தவறவில்லை. அடுத்து பேசிய "தமிழ்  வளர்ச்சி துறை / அறநிலைய துறை / செய்தி துறை ஆகியவற்றின் அரசு செயலாளர் திரு. ராசாராம் பேச தொடங்கினார். தொடக்கத்திலேயே, "இந்த மாநாட்டின் கதாநாயகனான தெய்வசுந்தரம் அவர்களே" என்று விளித்து ஆரம்பித்தது, சிறப்பாக இருந்தது. தமிழ் அறிஞர்களுக்கு இப்படி ஒரு சிறப்பை கொடுக்கும் அளவில் அரசு செயலாளர் உரையாற்றுகிறாரே?  என்ற எண்ணம் அண்மைக்கு வந்தது. அப்படியானால் அவர் கூறியதுபோல தமிழக முதல்வர் உடனடியாக "கணினி தமிழ் வளர்ச்சிக்கு" ஒரு தொகையை ஒதுக்கி, தமிழ் வளர்ச்சிக்கு உண்மையாகவே உதவுவார் போன்ற தோற்றம் வந்தது. அதுவே மாநாடு முழுவதும் நமக்கு வரும் அளவில், அரசு தரப்பு பிரமுகர்கள் ஒவ்வொருவரும் பேசியது ஆறுதலாக இருந்தது. 

                            அடுத்து அருள் நடராசன் பேச வந்தார். அவர் தமிழ்நாடு அரசின் மொழிபெயர்ப்பு துரையின் இயக்குனர். அவர்  "தான் தெஇவசுனடரத்தின் மாணவர் என்றும், தங்களுக்கு உலக மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கியை அறிமுகம் செயடஹ்வைரே பேராசிரியத் டேஹிவசுந்தரம் என்றும் கூறினார். அதேபோல அவரது முயற்ச்சியில் கணினி தமிழ் வளர்ச்சிக்கு அரசின் அனைத்து உதவிகளையும் பெற்று தஹ்ருவோம் என்று உறுதி கூறினார். 

                        தஞ்சை தமிழ் பலகளிக்கழக துணை வேந்தர் திருமலை பேசினார். அவர் மதுரை பலகலையில் இருக்கும் போது, பேராசிரியர் தெஇவசுண்டரத்தை அழைத்து, ஆர்வமிகு பேச்சு ஒன்றை அமைத்ததாகவும், அதேபோல எப்போதும் அவர் மீது பெரும் பற்று கொண்டிருப்பதாகவும், அது தெஇவசுண்டரத்திர்க்கெ தெரியாதுஎ ன்றும் கூறி வியக்க வைத்தார். அதேபோல தான் மேடையிலேயே அரசு செயலாளரிடம், பேராசிரியர் தெய்வசுந்தரம் இப்போது ஒய்வு பெற்று இருப்பதால், நாம் அவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியதாகவும், அதருக்கு அரசு செயலாளர் ராசாராம் "என்ன செய்யவேண்டும். சொல்லுங்கள்" என்று கேட்டதாகவும் தஞ்சை தமிழ் பலகலையில் அவரை கவுரவ பேராசிரியாக நியமிக்க வேண்டும் என்று கூறியதாகவும், அவரும், செய்யுங்கள் என்று ஒப்புதல் கொடுத்ததாகவும் கூறி கைதட்டலை பெற்றார். 

                    தஞ்சை தமிழ் பலகளிக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் குணாகரன் பேசினார். அவர் தமிழின் கணினி வளர்ச்சி என்றால் என்ன என்பதை எளிமையாக ஆதரங்களுடன் விளக்கம் தந்தார். அன்றைய காலை 
அமர்வு நிறைவுற்றது .

              "மின்னணு கருவிகளில் தமிழ் பயன்பாடு" என்ற தலைப்பில் அடுத்த மறவு பன்னிரண்டு மணிக்கு தொடங்கியது. அதில் ராம்கி அய்யா தலைமை  ஏற்று, இப்போது இருக்கும் இழி நிலையில், தமிழ் தமிழ்நாட்டில் பேச்சு மொழியிலும் எழுத்து மொழியிலும், ஊடக மொழியிலும், வழக்காடு மனறத்திலும், பித்ரு மொழி நிலையிலும், இல்லாமல் இருப்பதை வேதனையுடன் எடுத்து சொன்னார். மெல்ல, மெல்ல சாகும் நிலையில் தமிழ் இருப்பதை எடுத்து கூறினார்.  தமிழ் அருதியியல் அவ்ள்ளுனர் நாக.இளங்கோ அடுத்து பேசினார். அவரும் தமிழ் கண்ணினியில், இணையத்தில் முன்னேறி இருப்பதாக கூரபப்டுவது ஒரு "மாயையே" என்று விளக்கினார். தேனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜெச்வின் பிரசிசிடா பேசினார். அவரும் தமிழ் இன்று இருக்கும் வலரா நிலையி சுட்டி காட்டினார். எப்படி கிராமப்புறங்களில், இணையமமே எட்டா கனியாக இருக்கிறது என்றும் அவர் கூறினார். அடுத்து பேசிய ராஜ்குமார் பழனிச்சாமி, சில செய்திகளை கூறி பார்வையாளர்களை உசுப்பிவிட்டார். தொடர்வண்டி துறையில் நடுவண் அரசு "பயணச்சீட்டிலும், வண்டியில் ஓட்டும் பயணிகள் பட்டியலிலும்" தமிழில் எழுதாமல் இருப்பது தமிழ் மட்டுமே தெரிந்த ஏழை மக்களுக்கு பெரும் துன்பமாக இருக்கிறது என்றார். கடைகளில் கொடுக்கும்  " பொருள் விலை சீட்டுகளில்" தமிழில் இல்லை என்ற குறையை தமிழனின் குறை என்றார். 

                             புதுச்சேரி ஊடகவியலாளர் சுகுமாரன் பேசினார். அவரும் தமிழின் பயன்பாடு எந்த அளவில் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்பதை  எடுத்து சொன்னார்.   அடுத்து பேசிய தெ சீ.சு.மணி, இந்த கணினி தமிழ் என்பதை கற்காதவர்கள், இன்றைய உயர் தொழில்நுட்ப காலத்தின் "எழுத்தரிவடர்வர்கள்" போல ஆகி விடுகின்றனர் என்றார்.  இந்த மாநாடு வெறும் தமிழ் வளர்ச்சி மட்டுமல்ல என்றும், கணினி இந்தியின் அடக்குமுறை எல்லா இந்திய மொழிகள் மீதும் இருக்கிறது என்றும், இந்த மாநாட்டின் மூலம் தமிழ் அதை எதிர்ப்பதற்கான முதல் குரலை எழுப்பியுள்ளது என்றும், நாம் எல்லா இந்திய மொழிகளின் ஒற்றுமையை கட்டி கணினி இந்தி நம்மை அடக்க முயல்வதை எதிர்த்த போராட்டத்தை கட்டமைக்க வேண்டும் என்றும் கூறினார். அதனால் இது அடுத்த கட்ட இந்தி ஆதிக்க எதிர்ப்பு போரின் பரிமாண வளர்ச்சி என்றார். மொழியை இனத்தை விட்டு பிரித்து பார்க்க முடியாது என்றும், அதனால் நாலாம் வன்னி போருக்கு பின்னால், தமிழ்நாட்டில் எழுந்துள்ள இன உணர்ச்சியை பயன்படுத்தி, "தம்" பிடித்து, தமிழ் வளர்ச்சிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.செந்தமிழ் சொர்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கக பேராசிரியர் மா.பூங்குன்றன் தேவக தமிழின் இன்றைய நிலையம், நாம் செய்யவேண்டிய வேலைகளையும் பட்டியலிட்டார்.

                            அந்த அமர்வில் பேசவேண்டிய செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பேராசிரியர் அரணமுருவல்   அடுத்த அமர்வில் தனது கருத்துக்களை ஆவேசமாக பதிவு செய்தார்.      இரண்டாம் அமர்வு கணினி தமிழ் வளர்ச்சி திட்டம் என்ற தலைப்பில் நடந்தது. அதில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ தலைமை தாங்கினார். குறிப்பான் திட்டங்களை முன்வையுங்கள் என பேச்சாளர்களை கேட்டுக் கொண்டார். சென்னை பலகளிக்கழக முன்னாள் பேராசிரியர் வ.நாகராசன் இணையம் மூலம் ஒரு வகுப்பே எடுத்தார். அண்ணா பலகலையின் முன்னாள் பேராசிரியர் வி.கிருஷ்ணமூர்த்தி, கனடாவின் வாட்டர்லூ ஓல்களைக் கழக பேராசிரியர் சி.இரா.செல்வகுமார், அண்ணாமலை பல்கலைக் கழக பேராசிரியர் மா.கணேசன், மலாய் பல்கலைக் கழக பேராசிரியர் சோ.சுப்பிரமணி, சிங்கப்பூர் பேராசிரியர் ராஜெச்வரன் பூபாலன்,திராவிட பலகளிக் கழகம் பேராசிரியர் கோ.பாலசுப்பிரமணியன், மதுரை பல்கலை பேராசிரியர் உமாராஜ், புதுவை காஞ்சி மாமுனிவர் ஆய்வுமையம் பேராசிரியர் நா.இளங்கோ ஆகியோர் உரையாற்றினர்.

                நிறைவு விழாவில், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் இயக்குனர் முனைவர் சேகர், சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் முனைவர் கோ.விசயராகவன், ஆகியோர் தமிழ்நாடு அரசு விரைவில் இந்த மாநாட்டி கோரிக்கைகளை ஏற்றக் கொண்டு அமுல் படுத்தும் என்று உறுதி கூறினார். அது ஒரு ஆறுதலாக் இருந்தது. உத்தமம் செயலாளர் எ.இளங்கோவன், தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் ராசேந்திரன்,கணித் தமிழ் சங்கம் தலைவர் சொ.ஆனந்தன் ஆகியோரும் உரையாற்ற, செந்தமிழர் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் முனைவர் மு.கண்ணன் நன்றி கூறி இனிதே முடித்தார். 

                                    
    

Tuesday, December 18, 2012

காலச்சுவடு நடத்திய மொழிபெயர்த்த புத்தக வெளியீடு தரும் படிப்பினைகள்.


      இப்போதும் பிணங்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்ற பெயரை நாம் தொடர்ந்து கொடுத்து, அந்த ஆங்கிலேய எழுத்தாளர் பிராநிசி ஹாரிசன் எழுதிய "Still counting the  death " என்ற ஆங்கில பெயர் கொண்ட புத்தகத்துக்கு உயிருள்ள  பொருளை ஏற்படுத்தவேண்டும் என்று நினைக்கும் வேளையில், அந்த மொழிபெயர்ப்பு என்ற முக்கிய பணியை எடுத்து, பொறுப்பாக அச்சிட்டு வெளியிட்டுள்ள "காலச்சுவடு" இதழ்காரர்கள், அந்த புத்தகத்தை "சாட்சிகள் இல்லாத யுத்தத்தின் சாட்சிகள்" என்ற பெயருடனேயே வெளியிட்டார்கள். சென்னை அன்னாசாலையில் உள்ள புக்போயன்ட் அரங்கில் 15 ஆம் நாள் சனிக்கிழமை அந்த வெளியீடு மாலையில் நிகழ்ந்தது. முதலில் கவிதை அரங்கமாக ஈழத்தமிழர் வாழ்நிலை பற்றிய அல்லது போர் தந்த வலிகள் பற்றிய கவி அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

                        ஒரு ஆழமான விசயத்தின் மீதான வரலாற்று சாட்சிகளை முன்வைக்கும் தமிழர் அல்லாத பெண் எழுத்தாளரின் புத்தகத்தை தமிழாக்கி தரும் நிகழ்வில், கவி அரண்களை முதற்கட்டமாக ஒழுங்கு செய்த பதிப்பகத்தாறன ஏற்பாட்டாளர்களை பர்ரட்டவே செய்ய வேண்டும். அதிலும் சுகிர்தராணி கவிதை படிக்கிறார் எனும்போது செல்ல வேண்டும் என்ற அவா எழுந்தது. ஏற்கனவே ஊடகவியலாளர் கூட்டம் நடத்தப்பட்ட போது, எழுத்தாளரும், ஊடகவியலாளருமான பிரான்சிஸ் ஹாரிசன் உடன் ஊஅடவியலாலர்  கூட்டம் முடிந்த பிறகு நான் எழுப்பிய கேள்விகளில், ஒரு கேள்விக்கு நல்ல பதிலாக, "ஆமாம் அது போரிலிருந்து தப்பி வந்தவர்கள் கொடுத்த நேர்கானல்கள்தான்" என்றும், அதனால் அவை "உண்மை சார்பே தவிர, ஒரு சார்பல்ல" என்று அவர்கள் கொடுத்த பதில் என்னை திருப்தி படுத்தியது. ஆனால் அதே நேரம், அரசு நடத்திய போரில், தற்காப்பு போரை தவிர்க்க முடியாமல் நடத்த தள்ளப்பட்ட, விடுதலை புலிகளையும் "சமமாக" கணக்கிட்டு "இருபுறமும் நடத்தப்பட்ட போர் குற்றங்கள்" என்று கூறியதை நான் மறுத்தபோது, "அது உங்கள் கருத்து" என்று உலகின் "மனித உரிமை பார்வைக்கே சவால்" விட்டு அவர்கள் பதில் கூறியதை நான ஏற்கனவே சுட்டி காட்டி எழுதியுள்ளேன் தங்கள் சொந்த நாட்டு மக்கள் மீதே போர் நடத்திய சக்திகளையும்அந்த போரை எதிர்கொண்ட விடுதலை வீரர்களையும் "ஒரே நிலையில்" வைத்து காணும் சர்வ தேசியம் எப்படி மனித உரிமைகளுக்கு குரல் கொடுக்க முடியும் என்ற நமது ஆதங்கத்தை அப்போது வெளிப்படுத்தியிருந்தோம். 

                           இப்போது புத்தக வெளியீட்டு விழா என்ற நல்லதொரு நிகழ்வுக்கு வருவோம். கவிதை அரங்கு எதிர்பார்ர்புடன் தொடங்கியது. முதலில் சேரன் கவிதைகள். தனது கவிதையை வரலாற்றின் மேல் பயணம் செய்ய அனுப்பினார். அதை தான் எழுதிய பழைய கவிதை என்றார்.உள்ளபடியே ரசிக்க முடிந்தது. அந்த வரிகளில், வேதனை, வலி, கொடுமை, இன அழிப்பு, பெண்களின் கதறல் எல்லாம் சேர்ந்து இந்த கவிதை இப்படியெல்லாம் பயணம் செய்துலல்தே? என்று வியக்க வைத்து. தனது இரண்டாவது கவிதையை கூறினார். அதில் 2009 ஆம் அண்டு நிகழ்வுகளை வேதனையுடன் வடித்திருந்தார். இந்த நூற்றாண்டுன் முதல் இன அழிப்பு போர் என்ற அவரது மதிப்பீடு  அதில் பதிவாகி இருந்தது. புத்தக வெளியீட்டிற்கு நல்ல தொடக்கம் என்று எண்ணினோம்.

                   மூன்றாவது கவிஞராக பரமேஸ்வரி வந்தார். பா.பொ சி.அவர்களின் பேத்தி. அவர் போற்குடர்ந்கள் பற்றி கொடுத்த படப்பிடிப்பு, தமிழ் உள்ளங்களை அசைக்கும். விதைகளாக ஆந்த போராளிகள் ஆகிப்போனார்கள் என்பதை கூறி முடிப்பார். அதற்காக கைதட்டல் பெற்றார். அடுத்து சுகிரதராணி வந்தார். அவர் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாக்கியத்தை எடுத்துக் கொண்டு சொல் சிலம்பம் ஆடினார். இப்படியும் இதை பார்க்கலாமா? என்று என்ன வைத்தார். ஈழத்தமிழனின் விடுதலைபோர் பற்றிய விவரிப்பில், போர் நடத்திய ரத்த சாட்சிகளை வர்ணித்து, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கு சிந்திக்க வைக்கும் கேள்விகளை தந்தார். அடுத்து வரே "இசைப்ப்ரியா" பற்றிய கவிதையை அனைவரின் உள்ளமும் உருக கூறினார். இசைப்ப்ரியாவின் உடல் பேசியது . அப்பப்பப்பா. தாங்க முடியவில்லை. இசப்ப்ரியா மட்டுமே போர் குற்றத்திற்கான  முக்கிய சாட்சியாக இருப்பார். அந்த அளவுக்கு அந்த கவிதை தாக்கம் தந்தது. இளம்பிறை மேடையில் காணவில்லை. தாமதமாக வந்ததால், பின்னால் மறந்திருந்தார். கவிதை வாசிக்கவில்லை. அடுத்து யுவபாரதி மனிகண்டன். அவரது கவிதையில் ஈழ சூழலுக்கும், இங்கே தமிழ்நாட்டில் இருக்கும் "போலிகளுக்கும்" ஒப்பீட்டு வர்ணிப்பு என்னைக் கவர்ந்தது. 

                         இந்த வரிசயில் இஅர்ண்டவது கவிதை வாசித்த, "தேவேந்திர பூபதி" கவிதை பற்றி குறிப்பிட மறந்துவிட்டேன். அவர் ஈழம் பற்றி பாடவில்லை. அவர் "கடல் கடந்து பிழைக்க சென்றவர்கள்" என்று இரண்டு முறை அல்லது அதற்கும் மேலே குறிப்பிட்டார். ஓகோ."மலையக தமிழர் பற்றி" குறிப்பிடுகிறார் என்று புரிந்து கொண்டேன். "தேயிலை தோட்டங்களில் தமிழர்கள், வேர்வையையும், ரத்தத்தையும் சிந்தி, வளம் ஏற்படுத்தியதை" குறிப்பிட்டார். சரி. இவர் மைலையக தோட்டத் தொழிலாளர்களான "இந்திய வம்சாவளி" என்று அழைக்கப்படுபவர்களை குறிப்பிடுகிறார் என அறிந்துகொண்டேன். அவர்கள் "தென்னிலங்கையில் சிங்களர் இடையே வாழ்கிறார்கள்" என்பது கவிஞருக்கு தெரியுமா என எனக்குதெரியாது. ஆனால் நாம் பேசும் கவிப்பொருளும், போர் நிகழ்வும், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பாரம்பரியமாக வாழும்,ஈழத் தமிழர்கள் பற்றி என்பது அவருக்கு சொல்லப் பட்டதா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இக் சிலபேர் "பிழைக்க போனவனுக்கு என்ன தனிநாடு கேட்குது?" என்று அதிக "அறிவுசாலிகளாக " கேட்கும் கேள்வியும் நினைவுக்கு வந்தது. இந்த கவிஞர் "வணிக வரித்துறையில் ஒரு பெரிய அதிகாரி" என அறிந்தேன். அதற்காக என்ன செய்ய முடியும்? அவருக்கு ஈழத்தமிழர் தான் அந்த நிலத்தின் பாரம்பரிய சொந்தங்கள் என்று டேஹ்ரியாவிட்டால் நாம என்ன செய்முடியும்? 

                        கூட்டம் முடிந்த பிறகு, இதே கேள்வியை எனக்குள் எழுந்ததை, நான் அறிவிப்பு செய்த கவிதா விடமும், சுகிரதராணி, மணிகண்டன், சேரன் ஆகியோரிடமும் வினவினேன். யாருமே பூபதி கவிதை எதை "பாடுபொருளாக" வைத்து படிக்கப்பட்டது என்று கவனித்தது போல தெரியவில்லை. கவனிக்கிறோம் இனி என்றார்கள். ஏற்பாட்டாளர்கள் இது பற்றி அதிகம் கவலை கொல்ல்வதில்லையா? பதிப்பகம் என்றால், வணிக பயன்பாட்டு மட்டுமே இல்லையே? இது படைப்பாற்றல் சம்பந்தப்பட்டது ஆயிற்றே?  அடுத்து சேரனும், சதானந்த மேனனும் பேசினார்கள். குர்டிஷ் இனத்தை சேர்ந்த ஒருவரை பிடித்து பயங்கரவாதி என்று முத்திரை குத்தி, சித்திரவதை செய்து, அவரை ஆப்கான் எடுத்து வந்து அங்கும் சித்திரவதை செய்த கதையை விளக்கினார். அரசுகள்தான் பயங்கரவாதிகளே தவிர, தனிநபர்கள் அல்ல என்றார். ஆனால் அரசுகள் தனிநபர்களை பயங்கரவாதம் என்று கோருகின்றன என்ற விளக்கத்தை தந்தார். உலகப் போர் நடத்தியவர்களை யாரும் கேள்வி கேட்கவில்லை.
இலங்கையை கேள்வி கேட்க ஏற்கனவே போர் குற்றம் செய்துவரும் நாடுகளால் முடியவில்லை என்றார். நிதி நிறுவனங்கள் மாபெரும் குற்றங்களை செய்கின்றன என்றார். தேசிய அரசுகள்தான் அதிகம் குற்றங்களை செய்கின்றன என்றார். 

 குர்டிஷ் இனம் போன்றோர், ஈழத் தமிழர் போன்றோர் உலகில் நாடுகள் இல்லாத, அரசுகள் இல்லாத இனங்கள் என்றார். அத்தகைய இனங்களுக்கு சர்வதேச மைப்புகளில் இடம் இல்லை என்றார். ஐ.நா.சாய் இன்று ஈழப்போரில் குற்றம்  செய்துள்ளது அம்பலப்பட்டுள்ளது என்றார். அதை நாம் ஒரு தளத்தில் எதிர்க்க வேண்டும் என்றும், அதே ன்றத்தில் இன்னொரு தளத்தில்  அதே ஐ.நா.வை இருக்கும் அனைத்து நாட்டு நிறுவனம் அதுதான் என்பதால் பயன்படுத்தவும் வேண்டும் என்றார். இந்த விவரம் இங்கே சிலருக்கு இல்லாமல், எதிர்த்தால் மட்டுமே "பெரிய ஆள்" ஆகலாம் கணக்கு போடுகிறார்களே? என எண்ண தூண்டியது. அடுத்து சதானந்த மேனன் வந்தார். நூலை பெற்றுக் கொண்டவர் அவர். சதானந்த மேனன் 1970 ஆண்டுகளின் மனித உரிமை ஆர்வலர், ஊடகவியலாளர். அவரை அன்றுமுதல் தெரியும் என்பதால் அவரது உரையை கவனமாக அகவந்த்தேன். ஆங்கிலத்தில் உரை ஆற்றினாலும் அவருக்கு இருக்கும் மனித உரிமை பற்று வெளியே வந்தது. ஒவ்வொரு டேஹ்சிய இனப் போராட்டங்களும், எதிரியை மேலும் மேலும் வலுப் படுத்த தூண்டுகிறது என்று எதிரிகளை அமபலப்படுத்தினார். ஆனாலும் அதில் இழப்பை சந்திப்பவர்கள் ஆள்வோரே என்றார்.

                         நேரடி சாட்சிகளை ஆவணப்படுத்துவது போரில் வெற்றி பெற்றோருக்கும், தோல்வியை சந்தித்தவர்களுக்கும், மிகவும் முக்கியம் என்றார். அந்த பணியை இந்த புத்தகம் செய்திருப்பதை சுட்டிக் காட்டினார். புத்தகத்தின் எழுத்தாளர் பிரான்சிஸ் ஹாரிசன் இதை ஒரு முக்கிய சாட்சியாக போற்குற்றங்களின் விசாரணையில் வைக்கமுடியும் என்று நம்புவதை நாம் எண்ணி பார்க்கிறோம். அனைத்து நாட்டு சமூகம் இந்த பெருக்கு ஒரு சாட்சொயாக் உள்ளது என்றும், மவுன சாட்சியாக் அவர்கள் இருந்ததை குற்றமாக கூறிய சதானந்தா மேனன் "இந்தியாவும் அந்த சமூகத்தில் ஒரு அங்கம் எனபது வெட்ககரமானது " என்று அமபலப்படுத்தினார். முன்னாள் தலைமை நீதியரசர் சமீபத்தில் காஷ்மீர் பற்றி கூர்யா சொற்களை, இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்துவிட்டால் காஷ்மீர் பிரச்சனை இருக்காது என்ற கருத்தை சுட்டிக் காட்டி  இரு அரசுகளின் செயல்களையும் சதானந்த மேனன் அம்பலப்படுத்தினார். எல்லை ரீதியான தேசிய இனம் பற்றியும், இன்று உலகில் வளரும்  நாடுகள் தாண்டிய மனித ஊடாடல் பற்றியும் அவர் குறிப்பிட்டார். எபப்டியோ, நாமும் நல்ல செய்திகளை அசைபோட இந்த ஹாரிசன் புத்தக் வெளியீடு உதவியதே என்று எண்ணிக் கொண்டு வெளியேறி வந்தோம்.  

       

Friday, December 14, 2012

சென்னை வந்த பிரான்சிஸ் ஹாரிசன் சொன்னது சரியா?

சென்னை வந்த  பிரான்சிஸ்  ஹாரிசன் சொன்னது சரியா?
      இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரான்சிஸ் ஹாரிசன் ஓராண்டு முன்பு ஒரு ஆங்கில புத்தகத்தை வெளியிட்டார். அது " Still counting the  death " என்ற இலங்கையின் இன அழிப்பு போரில் உயிர் நீத்த தமிழர்களின் சடலங்களை  இன்னமும் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள் என்ற ஆதாரங்களை முன்வைத்து எழுதப்பட்ட புத்தகம். அதன் தமிழாக்கத்தை "காலச்சுவடு" இதழ் நாளை சனிக் கிழமை சென்னை அண்ணா சாலையில் உள்ள "புக் பாயிண்ட்" அரங்கில் வெளியிடபோகிரார்கள் அதற்காக வந்த அந்த ஆங்கிலேய பெண்மணியின் "ஊடவியலாளர்" கூட்டம் இன்று காலை  நடைபெற்றது. அப்போது பிராந்சிஸ் ஹாரிசன் பேசினார். அதுநேரம் சமீபத்தில் கசிந்த "உலக வங்கியின்" மக்கள் தொகை கணக்கை வெளியிட்டார். அதில் " முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார்" மாவட்டங்களில் 2006, 2007 ஆண்டுகளில் தொடக்கி, 2010 வரையில் அங்கு வசித்துவரும் மக்கள் தொகையின் புள்ளி விவரங்கள் இருக்கின்றன. அதில் கன்னக்கு பார்த்தால் அந்த காலத்திற்குள் ஒரு லட்ச்சத்து ஆறாயிரத்து நூற்று முப்பத்தி நாலு பேர்களை "காணவில்லை" என்ற கணக்கு வருகிறது. இற்ற்ஹுவே கூடுதலான தகவல்களை இன அழிப்பு பற்றி நமக்கு கொடுக்கிறது.

                            அதேபோல வன்னி போரிலிருந்து தப்பி வெளிநாடு சென்றுவிட்ட பலரை அவர் நேர்காணல் எடுத்து, எப்படி போர் நேரத்தில் "பிணங்களை" கணக்கற்று புதைத்தார்கள் என்பதையும் எழுதியுள்ளார். ஆகவே அந்த புத்ஜ்தகம் "போர்குற்ற விசாரணைக்கு" சாட்சியாக மையும் என்பது அவரது எதிர்பார்ப்பு. இந்த புத்தகத்தை தமிழாக்கி தருவதும் நல்ல செய்திதான். ஆனால் அந்த எழுத்தாளர் சில கருத்துக்ககளை அப்போது வெளியிட்டார். தான எடுத்த நேர்காணல்கள் சிங்களை எடுக்காததால், அரசாங்கத்திடம் நேர்காணல் எடுக்காததால், "ஒரு சார்புதான்" என்றார். அந்த வார்த்தையை பிடித்துக் கொண்ட நமூர் ஊடகக்காரர்கள்  சிலர் "ஏன் ஒரு சார்பு எடுத்தீர்கள்?" என வினவ, நமக்கு வந்த கோபத்தில், அவர்களிடம் "நீங்கள் புலிகளுக்கு எதிராக இருந்த பழைய காலம் இருக்கட்டும். இப்போது போருக்கு பிறகு முக்கிய விசயமே  "போற்குடறம் புரிந்த அரசு சம்பந்தப்பட்டது" என்று கூறிய பிறகு அவர்கள் ஒப்புக் கொண்டனர். அதேபோல அந்த எழுத்தாளரிடம் "நேநேகள் செய்த நேர்காணல் போரிலிருந்து தப்பி வந்தவர்களிடம் எடுத்து. அது oரூ சார்பு கிடையாது. அது உண்மை சார்பு" என்று நாம் கூறிய பின்பு, அவரும் "ஆமாம்" என்றார் 

                              அற்றேஹ்போல அந்த எழுத்தாளர் "அரசாங்கம் பக்கமும் புலிகள் பக்கமும், போர் விதி மீறல் இருந்தது" என்று கூறினார். அந்த  நாம்  கேட்ட பொது ஊடக நண்பர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதாவது போரை  அரசாங்கம்தான்  "போர்விதி மீறல் செய்யமுடியும்" தற்காப்பு போர் செய்த புலிகள், கிழக்கு மாவட்டத்திலிருந்து வடக்கு மாவட்டத்திற்கு  பின்வந்து, "தற்காப்பு போர்" செய்த புலிகள் எப்படி போர் விதி மீறல் செய்ய  என்று நாம  வினவிய பொது,ஊடகக்காரர்கள் ஏற்றுக்  அனால் அந்த எழுத்தாளர்  பிரான்சிஸ் ஹாரிசன் "அது உங்கள் அப்பிபிராயம்" என்றார். இதை ஏற்பாட்டலர்களும், நண்பர்களும் நாளை நடக்கும் "புத்தக வெளியீடு" விழாவில் தெளிவு  எடுத்து கூறுவது நல்லது  நாளை வெளியிடப்படும் அந்த "இப்போதும் [பிணங்களை எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்" என்ற  கொண்ட அந்த புத்தகத்தின் பெயர்  " சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்" என்பதே  

Tuesday, December 11, 2012

உலகத் தமிழர் இரண்டாவது பாதுகாப்பு மாநாடு-மலேசியா.

அழைப்பிதழ்.
  
   அன்புடையீர்,
         வருகிற டிசம்பர் 28 ஆம் நாள் மலேசியாவில் கோலாலம்பூரில் நடைபெற உள்ள "உலகத் தமிழர் இரண்டாவது பாதுகாப்பு ம்மானாட்டில்" கலந்துகொண்ட சிறப்பிக்க, தங்களை அழைக்கிறோம்.---குருமூர்த்தி,[ தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர்]]

                              தமிழராய் எழுவோம்--தமிழர் நாடு வெல்வோம்.

              உலகத் தமிழர் இரண்டாவது பாதுகாப்பு மாநாடு-மலேசியா.

                                        28--12--2012
                      பெட்டாலின்க்  ஜெயா தோட்ட  மாளிகையில்
    
      W I S WA  PELADANG PETALING JEYA 
             சிறப்பு  பேராளர்கள் :
                     சிங்கப்பூர்,அமேரிக்கா, கெனடா , இந்தோனேசியா, இலங்கை,மோரீசாஸ்,தாய்லாந்து, பர்மா, மியான்மர், ப்ருனே, ஜப்பான், லண்டன், ஆஸ்திரேலியா, பாண்டிசேரி.

                        e mail: ammpon@gmail.com 

           உலகத் தமிழர் பாதுகாப்பு மலேசியா செயலகம்.
                100- A , BAGUMAN KONG TAI 
                   Jalan Berhala  off Brickfields , 50470 K .L . Malaysia 
                 603-4287 4223 / 016-694 4223 / 012-734 1250 
   புலம் பெயர்ந்த உலக தமிழர்கள் அவரவர் நாட்டில் தமிழராய் எழுவோம்.   

Thursday, December 6, 2012

ஜெய்ப்பூரில் பி.யு.சி.எல். மாநாடு- தமிழர்களின் அறுதியிடல்

ஜெய்ப்பூரில் பி.யு.சி.எல். மாநாடு- தமிழர்களின் அறுதியிடல் 
   டிசம்பர் 1,2, தேதிகளில் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் பி.யு.சி.எல்.என்ற மக்கள் சிவில் உரிமை  கழகம் தனது  பதினோறாவது அகில இந்திய மாநாட்டை நடத்தியது அதில் கலந்து கொள்ள தமிழ்நாட்டிலிருந்து முப்பது பிரதிநிதிகள் நவம்பர் 27 மாலையே கிளம்பி சென்று விட்டனர். அவர்கள் பி.யு.சி.எல். அமைப்பின் தமிழ்நாடு தலைவர் பேராசிரியர் சரஸ்வதி, பொதுசெயலாளர் வழக்கறிஞர் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் சென்றனர்  அந்த மாநாட்டிற்கு இந்தியாவின் 20 மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் வந்திருந்தனர். ராஜஸ்தான்,உ.பி.,டில்லி மணிப்பூர்,அஸ்ஸாம், கர்நாடக, சத்தீஸ்கர்,ஜார்கண்ட்,பீகார் கேரளா,ஆந்திரா மத்திய பிரதேசம்,உத்தராஞ்சல்,மகாராஷ்டிரா உட்பட வந்திருந்தார்கள் தமிழ்நாட்டை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வி.சுரேஷ் இந்த   மாநாட்டில் அகில இந்திய பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டது அறிவிக்கப்பட்டது. முதன் முதலாக நெருக்கடி கால நிலையில் சிறைக்குள் ஜெயப்பிரகாஷ் நாராயணனால் தோற்றுவிக்கப்பட்ட பி.யு.சி.எல். அமைப்பிற்கு ஒரு "தமிழர்" அகில இந்திய பொது செயலாளராக தேர்வு செய்யப்படுகிறார் என்று பேராசிரியர் சரஸ்வதி பெருமையோடு கூறினார் அதனால் ஈழத் தமிழர்களது உரிமை கோரிக்கைகள் ஒரு அகில இந்திய முக்கியத்துவம் பெரும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. மாநாட்டில் முன்னாள் நீதியரசர் ராசேந்திர சச்சார், அருணா ராய், பி.யு.சி.எல். அகில இந்திய தலைவர் பிரபாகர் சின்ஹா ஆகியோர் பாராட்டு  செய்யப்பட்டனர்.

                     வழக்கறிஞர் சுரேஷ் தனது உரையில் " இலங்கை அரசு ஐநாவின் மனித உரிமை கழகத்தில் " யுனிவர்சல் பிராகரசிவ் ரிப்போர்ட்" களத்தில் பதின்மூன்று நாடுகளால் கேள்வி கேட்கப்பட்டு தினறடிக்கப்பட்டது  என்பது நமக்கு தெரியும். ஆனால் அதே "பிரபஞ்சம் தழுவிய முன்னேற்ற அறிக்கை" முன்வைப்பில், நன்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகின்ற கணக்கு பார்த்தலில் இந்திய அரசின் முன்வைப்பு அறிக்கையை "நூறு நாடுகள்" கேள்வி கேட்டு மடக்கினர் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் இந்தியாவில் "மதவாதம் " எல்லா மக்களையும் கொடுமைபடுத்துகிறது என்பதாக அகிலம் சுட்டி காட்டுகிறது என்றார். கூடங்குளத்தில் அமைதிவழியில் போராடி வரும் மக்கள் மீது "செடிசன் என்ற அரச துரோக குற்றச்சாட்டுகளை" போட்டு அரசுகள் கொடுமைபடுத்துகின்றன என்றார்.அதேபோல சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து வரும் பி.யு.சி.எல்.இன் அகில இந்திய துணை தலைவர் மருத்துவர் பினாயக் சென், 
உ.பி.மாநில துணை தலைவர் சீமா அவாஸ், போன்றோர் மீதும் அரச துரோக குற்றச்சாட்டுகளை போட்டுள்ளார்கள் என்றார். இது பி.யு.சி.எல்.அமைப்பை  எதிராக சித்தரிக்கும் அரசின் செயல்பாடு என்றார்.

                    அடுத்து மதவாதமும் , பயங்கரவாதமும் என்ற தலைப்பில் பலரும் பேசினர். அதில் "கம்பாட் கம்ம்யுனலிசம் " இதழ் ஆசிரியர் டீஸ்டா பேசியது சிறப்பாக அமைந்தது.அவர் எப்படி குஜராத் மாநில மோடி அரசு முஸ்லிம்களை படுகொலை செய்துவிட்டு, நரோடா பாட்டியா வழக்கில் "விசாரணை நீதிமன்றத்தில்" சாட்சிகளை மிரட்டியது, சாட்சிகளை பாதுகாக்க எப்படி நீதிமன்றம் ஒரு  திட்டத்தை வகுத்து என்பதை எடுத்து சொன்னார் விசாரணை நீதிமன்றங்களில் தான் "சட்டம்" உருவாகிறது  என்றார்.தமிழனாட்டிளிருந்து பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வருவதாக அறிவிப்பு இருந்தது. அனால் அவர் உடல் நிலை காரணமாக வரவில்லை என்றார்கள் கரானடகா மாநில குல்பர்க்காவில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தபட்ட வன்முறைகளை அந்த மாநில பிரதிநிதிகள் கூறினார் கோவை குண்டு வெடிப்பு காரணமகா சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகள் பற்றி கோவை வழக்கறிஞர் அபு பக்கர் பேசினார்..

                     ரிசோர்ஸ் அரசியல் என்ற தலைப்பில் "இயற்க்கை மூலாதாரங்களை வைத்து நடத்தப்படும் அரசியல்" என்ற அடுத்த அமர்வில், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் பற்றி, தூத்துக்குடி பேராசிரியர் பாதிமாபாபு பேசினார். அப்போது கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் ஓராண்டாக மட்டுமே நடப்பதாக மத்திய அரசு கூறுவது பொய் என்றார்.இரூபத்து  ஐந்து ஆண்டுகளாக நடக்கிறது என்றார். நெல்லை நாகர்கோவில் தூத்துக்குடி கன்யாகுமரி என "பல்லாயிரக்கணக்கான மக்களை கொண்ட பேரணிகளும் மாநாடுகளும்", 1987,88,89 ஆம் ஆண்டுகளில் நடந்துள்ளன என்று நாடு தழுவிய பிரதிநிதிகளிடம் எடுத்து சொன்னார்.வழக்கறிஞர் நகசைலா உச்சநீதிமன்ற வழக்கில், கூடங்குளம் அணு உலை வரக்கூடாது என வாதம் செய்வதை பாடிமாபாபு எடுத்துக்கூறினார்.மக்கள் அச்சத்தின் காரணமாக அணு உலையை எதிர்க்கவில்லை அறிவியல் தெளிவுடன் எதிர்க்கிறார்கள் என்று தூத்துகுடியில் நடந்த போராட்டங்களையும் சுட்டி காட்டினார் விதி மீறலில் ஈடுபடவதாக வரும் குற்றச்சாட்டுகளை, சரி செய்துவிடலாம் என்று அரசும் நீதிமன்றமும் நினைக்கலாம் என்றும் ஆனால் அங்கெ நடப்பது "சட்ட மீறல்கள்" என்பதே பி.யு.சி.எல்.இன் பார்வை என்றார். சி.ஆர்.இசட் என்ற1991இன் "கடலோர ஒழுங்குபடுத்தல் மண்டலம்"விதிகளையும், 1994இன் ஈ.ஐ.ஏ என்ற " சுற்றுசூழல் தாக்கம் பற்றிய மதிப்பீடு" அறிக்கை என்ற சட்டத்தையும் அமுல்படுத்தாமல். என்.பி.சி.எல். என்ற 
"இந்திய அணு சக்திகார்போரசன் லிமிடட்" என்ற அணு சக்தி துறையால் உருவாக்கப்பட்ட தனியார் தொழிற்சாலைக்கு பொருந்தக்கூடிய சட்டங்களை அமுலப்டுத்தா இந்த ஆலை "சட்டவிரோதமானது" என்று ஆங்கிலத்தில் பொரிந்து தள்ளினார் 

             அடுத்து இந்தியாவில் இருக்கும் மக்கள் விரோத சனநாயக விரோத சட்டங்களான "ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம்", சட்டவிரோத கூடுதல் தடுப்பு சட்டம்" சட்டிஸ்கர் பாதுகாப்பு சட்டம்" "தேசிய பயங்கரவாத தடுப்பு சட்டம்" எல்லை பாதுக்கப்பு படைக்கான சட்ட திருத்தம். ரயில்வே பாதுகாப்பு படைக்கான சட்ட திருத்தம்  போன்ற சட்டங்கள் பற்றி பல மாநில பிரதிநிதிகள் கடுமையாக தாக்கி பேசினர்  பி.யு.சி.எல். வரலாற்றில் தமிழ்நாடு என்று டிஎஸ் எஸ் மணி பேசினார். அதில் 1981 ஆம் ஆண்டு சென்னையில் "முதல் தேசிய செயற்குழு"நடந்தது என்றும்,அப்போது சோ ராமசாமி மாநில பி.யு.சி.எல். தலைவராக இருந்தார் என்றும்,அதில் நக்சல் வன்முறையையும், காவல்துறையின் வன்முறையையும் ஒன்றாக பார்க்கவேண்டும் என்ற விவாதம் வந்தது என்றும், க்ப்ப்ரினார். அப்போது தேசிய செயற்குழு உறுப்பினர்களாக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், சத்யனரயன்சிங், போன்றோர் அதை எதிர்த்து காவல்துறையின் வன்முறைதான் "மூல காரணம்" என்று பேசியதையும் சுட்டி காட்டினார்.அப்போது அருண் செளரி பி/யு.சி.எல்.இன் அகில இந்திய பொது செயலாளராக இருந்தார் என்றார்.

            இரண்டுநாள் மாநாடும் இந்தியாவின் மனித உரிமை காலத்திற்கு பெரிதும் உதவும் என்ற என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் திரும்பினர்.

Tuesday, December 4, 2012

P.U.C.L.  argument in S.C. on Koodankulam  plant case today

       Koodankulam anti- nuke stir is going on for the last 25 years which was not made to understand by the way of media hike to the issue recently. P.Chidambaram like central ministers are adding fuel to the fire of Pro-nuclear forces by quoting that after 13000 crores was spended the Stir against the plant started in the last one year, which is a total lie. PUCL has already comes out with a small booklet in which it narrates the 25 years struggle and how the peole in large numbers in tens of thousands in every city around Koodankulam including Nellai, Nagarkovil, Tuticorine and Kanyakumari raise up in revolt against this plant at the time of signing for an agrreement between KKNPP and Soviet Union. Now since the case against the plant is in the Supreme court, PUCL joined the fury with its latest arguments of Illegality in establishment of the plant. The argument of PUCL is that this Koodankulam plant is not just constructed by the irregularities of the Rules, but it is illegal to construct such a plant.

              Nagasaila advocate from Chennai who argued for the case of PUCL against this plant in the High court of Madras has come altheway to Delhi fo arguing this case for PUCL. She was elected as the Vice President of PUCL in the State conference of PUCL, but resigned the post since another lawer arguing for a case filed by another group was gunning behind her not to appear in PUCL case armed with some Bar council rules that the Office bearers of an outfit should not be council to the same outfit. By her resignation from PUCL office bearership, she plunged fully for arguing for the case on behalf of PUCL. She is now stationed in Delhi and started argument in the S.C. last week itself. Today her arguments are special.

                  Nagasaila today placed before the Judges in the Supreme court that Koodankulam plant itself is illegal because it has not followed any law or rules placed by the C.R.Z. notification of 1991 and E.I.A. rules of 1994 for the construction of the plant which was lanched by N.P.C.I.L., an independent Industry according to its documents, and which is not an offshoot of D.A.E. Then She placed before the S.C. a new point that Koodankulam nuclear plant is not filling Natural Uranium as in other plants around India, but it is filling Enriched Uranium which is NEW and also dangerous in its Transportation itself. It has beren imported from Russia, and transported to KOODANKULAM through flight and Road which is dangerous in nature.The fuel for five years that is 150 tonnes of Enriched Uranium was filled now, without any E.I.A on the transport of such fuel. That is the mail illegality she argues today. Then about the spent fuel when the govt argues that it is not needed to have a place to protect the Spent fuel now itself, which was the argument in American court 30 years back and now the American court struck that argument says Nagasaila today in the court. Tomorrow she is going to argue the details of the directions of the American court on the Spent fuel protection.
T.S.S.Mani,
Chennai-Kanchi-Tiruvallore dist.sec.

Press Release [ Final version }

X I th  National Covention of P.U.C.L. held at Jaipur on Dec.-1st and
2nd. Around 300 dwlwgates from 20 States, including 100 delegates from
Rajasthan, 30 delegates from Tamilnadu led by State president
Saraswathi and Gen sec. Balamurugan from Tamilandu in th etrain, 20
delegates from Karnataka,
delegates from Manipur, Assam, Uththarkand, Chattisgarh, Jharkhand,
Bihar, Kerala, Delhi, Uttarpradesh, Maharashtra, Madhya pradesh,
Orissa, Andhra pradesh, Panjab,  participated in the Two day
Convention

    Rajendra Sachar, former Chief Judge of Delhi and Rajasthan H.C.
participated in the inagural Session. Aruna Ray, Vice- President of
Rajasthan PUCL gave an address after the Felicitations were done on
the First day, Dec-1st morning to Sachar, National President Prabakar
Sinha from Bihar. Dr. V.Suresh, Advocate from Tamilnadu was elected
and announced as the National General Secreatary. Suresh gave an
wonderful speech on the present situation of Human Rights in India.He
pointed out that the recent Universal Progressive Report discussion in
the UNHRC meet on India's H.R situation was questioned by morethan 100
countries who enquirred about the communally violent activities in
this country, to which the Govt. of India's representative was not
able to explain.Suresh in his speech refered to the Oppression of the
men and women who voices their dissent to the happennings around them
through their Facebook and Cartoons, made us to remember Gandhiji who
says that "Loyalty and Disloyalty can't be imposed". He mentions that
India as apart of Soth Asia should fight for the Reclaiming of
Democracy.For that the H.R.groups around Soth Asia should be united,
he stressed.He explains that the Sedition charges filed against Human
Rights defenders is incresing and a national campaign should be
launched against that.He pointed out how the Anti-Nuke forces in
Koodangulam struggle were also imposed with Sedition charges. He says
that Nehru Govt declares to withdraw Sedition law.
{V.Suresh and Rajendra Sachar photo is available in the Internet on X
I th National Convention of PUCL website and also available is Suresh
photo in the Google] Kavitha Srivatsava, National Secreatary and
backbone of PUCL in Rajasthan, and Aruna Ray, Rajasthan V.P.of PUCL
were felicitationg the eleders.

                   First Session was on Communalism and Terrorism.
Teesta gave a powerful presentation. Rajasthan communal unrest created
by the fundamandal forces have been met by the State unit of PUCL.
that was narrated. Coimbatore advocate Abu Bakar instead of
Jawahirulla MLA who was suppossed to give a TN account narrated trhe
details of Coimbatore situation. D-Souza from karnataka explains teh
communal flareup intheir state.Teesta Setalvad of the Combat
Communalism magazine speeks on the undemocratic activities of the
Govt.of Gujarat. She pointed out that the Dalits issues are not
getting coverage in the Media. She remembers that K.G.Kannabiran and
Kavitha gave a Framework for the protection of H.R. defenders to NHRC,
and we are still not getting any result.Minorities and Dalits are
deprived in the Right to Education she pointed out.In the Assam
carnage recently the names of 110 persons killed was not known is a
sad affair, she says.Faizabad was an ICON of Peace before the
demolition of Babri Masjith, she recalls. Archeological Monument has
been made into communal clashes, she expalins. The Supreme court which
has taken the Face Book episode as a Suo-Moto case has not taken any
Dalit atrocity as a Suo Moto Case, she pointed out. The report of the
Concerned Citizens Tribunal by Aruna Ray, Justices V.R.Krishan
Iyer,Sawant, H.Suresh, which exposed the State sponsored Genocide of
the Modi govt. only make the Supreme court to act on the Gujarat
atrcities. To the hate speeches and hate writings, the majority is
Silent is her accusation.Distruction of evidence is seen in the
Ayodhya case she says. Law is being made only in the Trial court, she
pointed out by sighting Narodia- Patia case, to protect 570 victims by
the "Witness Protection Programme". The women Judge delivery of 2000
pages jedgement in Naroda-Patia case is a tribute to our Justice
system, she says. In Post Godhrs case we don't demand Death
Penalty,but the Godhra Train burning case the death penalties were
announced by them, though nine accussed died in the prison itself she
says. We should demand CCTV in every court, sothat to protect the
wirnesses, she asks.She recalls Best Backery case for that demand.

                  Next session was on Anti-democratic laws like AFSP,
UAPA, I.T act, Chattisgarh special public security act, Madhya Pradesh
public security act, Orissa industrial security act, like acts were
exposed by Bbaloo from Manipur, Rajendra sAIL from Chattisgarh,
Madhuri from Madhya pradesh.

                      Next comes the Resources session. Prof.
Fatimababu from Tuticorine, narrates Koodankgulam struggle for the
last 25 years. She said when the proposal for the Nuclear plant was
announced then itself in 1987 the agitation starts.At that time it
spreads to Rallys in Nellai, Nagarkovil, Tuticorine and also in
Kanyakumari in 1980 when the police atrocity on the 80,000 fisherfolk
gathered on May 1st was brutal.She qouted the Train Roko in Turicorine
recently against the oppression on the Idinthakarai people, She qouted
the Titucorine Port Ghero, and how the Milk feeding children when
facing the Police encirclement were helped by their associates from
Tuticorine defying the police ban. She narrates about their PUCL fact
finding team report of exposing that the Nakkaneri exercise for a mock
trial does not take place as announced y the district collector. She
qouted advocate Nagasaila's argument in the Supreme court about  the
illegality of the Koodangulam plant by defying the C.R.Z. notification
of 1991 and E.I.A.of 1994, which should be applied for the NPCIL
plant, since NPCIL according to its own documents is an independent
Industry lanched by the D.A.E.for Commercial purposes including
foriegn tarnsactions. So as argued by the Govt lawer Mohan Parasaran,
the KKNPP is not a direct plant of the DAE and it can't be avoided
from the existing laws of the land. She points out that notonly the
fisherfolk but also the Farmers from the Ndar community and others are
in the opposition of that plant and she qoutes the role of
Balaprajathipathi adigalar, Kumaradass and Ravi of Koodangulam in
speaheading the struggle. Even the danger of keeping the spent fuel
was qouted in the supreme court by the PUCL lawer Nagasaila recently
and the case is coming forthe next hearing on Dec-6th, she said. Her
halfan hour speech was well attnded by the delegates, and Dr.Binayak
sen from Chattisgarh and also national Vice president of PUCL came to
the stage and congradulates her.That was an eye opener to the ongoing
Koodangulam struggle to the national level meet.Balamurugan Gen.Sec.
of Tamilandu PUCL explains about the politics of Resources and how the
Tiger Sanitoriums are used to evict the Adhivasis from the
Forests.NCTC, BSF amendments, and RPF amandmends oppossed by the
regional parties should be taken into considerations and PUCL should
have a united fight along with them against those anti-democratic laws
is an opinion rendered in the meet.

           On the second day the convention gave emphasis for
stregtheneing PUCL in every state. Social vangurads should be
recruited to PUCL as meembers and even party memebers can be recruted
was the theme of the questioner given to the delegates. PUCL history
from the launching by Jayaprakash narayanan, and established in
thenyaer of 1980, held its first national convention in Chennai in
1981 when Cho Ramasamy was the state president, and the argument comes
in the convention on equating naxal vilence with State vilence
everything was narrated in that session. In the conclution PUCL
memebers and elegates from around teh country takes a declaration to
fight for the Human Rights defenders who were targeted by the state.
Seema awaz, Vice president from U.P., Binayak sen from chattisgarh,
Madhuri from Madhya pradesh who was exrerminated were quoted as
examples and all of them narrates their stories. With a clear mond to
face trhe challenges on H.R. the delegates concluded the sessio

Tuesday, November 20, 2012

அணு உலை எதிர்ப்பாளர்களும், மீனவர் சங்கங்களும் ஆழ்ந்த அஞ்சலி


       மருத்துவர் சி.என்.தெய்வநாயகம் அவர்களின் மரணம் எல்லோரையும் போல அணு உலை எதிர்ப்பாளர்களையும், மீனவர் சங்கங்களையும்  உலுக்கி விட்டது. நாளை அதாவது புதன்கிழமைதான் மருத்துவரின் இறுதி ஊர்வலம் அவரது மூன்று மகள்களும் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த பிறகு காலை பதினோரு மணிக்கு அவரது இல்லமான தெற்கு உஸ்மான் சாலை அருகே உள்ள கீதாஞ்சலி உணவு விடுதி அருகே உள்ள தெருவிலிருந்து புறப்பட்டு, அருகே உள்ள கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் அடக்கம் செய்ய இருப்பதால், அந்த வட்டாரத்திலும் "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" என்ற இருபத்தைந்து ஆண்டுகளாக மருத்துவரின் அறிவியல் அறிவின் வழிகாட்டலில் இயங்கும்  ஆர்வலர்கள், அனைத்து மீனவர் சங்கங்களுடன் இணைந்து, ஒரு சுவரொட்டியை ஒட்டி உள்ளனர்.அதில் " கூடங்குளம், கல்ப்பாக்கம் அணு உலைகளின் ஆபத்தை, அறிவியல் ரீதியாக விளக்கிய, மருத்துவர் சி.என்.தெய்வநாயகம்  அவர்களின் மறைவுக்கு அஞ்சலி" என்பதாக நீல வண்ண சுவரொட்டி ஒன்றை ஒட்டி உள்ளனர். இதுதான் வரலாற்றில் சி.என்.டி. இன் "இடத்தை" காட்டுகிறது.

                             இன்று "தி ஹிந்து" ஆங்கில நாளேட்டிலும், செயற்பாட்டாளர்கள் கூறுவதாக மருத்துவரின் முக்கிய பங்கு  கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போர் தொடங்கிய பொது, அதாவது 1988, 89 ஆண்டுகளில் அவர் அறிவியல் ரீதியாக ஆற்றிய பங்கு  குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல அன்றைய டி.ஜி.பி. ராஜசேகரன் நாயர் தனது மனைவியின் மருத்துவத்திற்கு சி.என்.டி.யின் உதவியை நாடியநேரம், அக்கறை என்ற அடிப்படையில், மருத்துவரிடம்  " தாங்கள் அணு சங்கதியை எதிர்ப்பது, மத்திய அரசின் கொள்கைக்கு எதிரானது, அகவே  அந்த எதிர்ப்பை கைவிடுங்கள்" என்று கூறிய போது, " ஒரு மருத்துவரின் கடமை, உண்மைகளை மக்களிடம் கூறுவதுதான். அணு சங்கதியின் கதிர் வீச்சு ஆபத்தை நானா மக்களிடம் கூறுவது எனது அடிப்படை கடமை. அதற்காக நேநேகள் கைது செய்வதானாலும் இப்போதே கைது செய்யுங்கள்" என்று கூறினார்.அதேபோல "போக்ரான் இரண்டு" என்ற அணு குண்டை இந்திய அரசு சோதனை செய்தபோது அதை எதிர்த்த கருத்து கூட்டங்களை  எங்களிடம் போடச்சொல்லி அதில் முக்கிய உரைகளை நிகழ்த்தி எங்களுக்கு அறிவு தந்தவர்  என்பதை எப்படி நாங்கள் அவரது நினைவில் இன்று மறக்க முடியும்?   

                                               
      

Monday, November 19, 2012

மகத்தான மருத்துவர் மரணம்


    மருத்துவர் சி.என்.தெய்வநாயகம் இன்று மரணமடைந்தார் என்ற செய்தி "ஒரு வரலாறு நம்மை விட்டு சென்றுவிட்டது" என்று நம்மை கூறவைக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன்பு நான் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், அன்றைய ஊடகவியலாளர் யு.என்.ஐ. ரமேஷ்,  மருத்துவர் சி.என்.தெய்வநாயகத்தின் இல்லத்திற்கு "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கலந்தாலோசனைக்காக" கூட்டி சென்றார். தொடர்ந்து அதுப்ன்ர கலந்தாலோசனைகளுகாகவும், அணுக கதிர்வீச்சின் ஆபத்துக்களை கற்றுக் கொள்ளவும் அவரை சந்தித்துவந்தோம். கல்பாக்கம் அணு உலையில் பணியாற்றும் ஊழியர்களை எப்படி கதிர் வீச்சு பாதித்துள்ளது என்று ஒவ்வொரு ஊழியரின் பாதிப்பு வரலாடரியும் மருத்துவர் பட்டியலிட்டு வைத்திருந்தார். அதையே "காணொளியாக" ஆக்கி காண்பித்தார். பரப்புரைக்கு பயன்படுத்தினோம். போர் எதிர்ப்பு கூட்டங்களில் எண்கள் அழைப்பை ஏற்று கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுவார். கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் அருகே லட்சுமணன்,காசி, கணேசன் மூலம் ஏற்பாடு செய்த கூட்டத்தி எங்கள் அழைப்பை ஏற்று அவர் வந்து கலந்துகொண்டது இன்றளவும் நினைவில் நிற்கிறது.

                    தொடர்ந்து அணு உலை எதிர்ப்பு ஆலோசனைகளில் அவர் வீட்டில்னடக்கும்போது, நித்தியானந்த் ஜெயராமனை ஒரு முறை கூட்டி சென்றது இன்றுவரை நினைவில் இருக்கிறது. இன்று நித்தி ஒரு பிரபல சுற்று சூழல் ஆர்வலார்க்க இருக்கிறார். ஆண்டன் கோமஸ் தலைமையில் அன்று நாங்கள் கட்டிய "கூடங்குளம் அணு உஅய் எதிர்ப்பு கூட்டமைப்பு" உருவாக அறிவியல் சரக்கு மருத்துவர் சி.என்.டி. மூலம் எங்களுக்கு கிடைத்தது.அவர் கூடங்குளம் அருகே உள்ள "செட்டிகுளம்" ஊரை சேர்ந்தவர் என்பது பின்னால் தெரிந்தது. பிறகு தனியாரிடமிருந்து அரசு எடுத்த  ராமச்சந்திர மருத்துவமனையை மீண்டும் தனியாரிடம் கொடுத்தபோது, அந்த மருத்துவமனையின் டீனாக இருந்த சி.என்.டி. அதை எதிர்த்தார் எனபதும் வரலாறு. அரசு பொறுப்பில் அந்த ராமச்சந்திரா மருத்துவமனை இருக்கும்போது, அதில் எல்லாமே இலவசமாக இருக்க கூடாது என்றும், ஏழை மக்களுக்கும் பொறுப்பு வருவதற்கு சிறிய அளவில் பணம் வாங்க வேண்டும் என்றும் முதல்வர் கலைஞரிடம் பேசியது நினைவில் வருகிறது. மருத்துவர் அமுலோற்பவனாதன் உடன் சேர்ந்து, "அமைக்கான மருத்துவர்கள்" என்ற ஒரு வடிவத்தை ஏற்படுத்தி அதன்மூலம் அவர் செய்திகளை வெளியிட்டு வந்தார். அப்போதும் அவர் அரசுப் பணிதான் செய்துவந்தார். தாம்பரம் சித்தா மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரத்துடன் இருக்கும்போது, தமிழ் சித்த மருத்துவத்தின் மூலம் "எய்ட்ஸ் " என்ற ஆட்கொல்லி நோய்க்கு சித்தா மருந்து ஆராய்ச்சி நடத்தி கண்டுபிடித்து, பல இளம் மருத்துவர்குக்கு பயிற்சி கொடுத்தார். 

                    பிற்காலத்தில் சி.என்.டி. தமிழ் தேசிய உணர்வாளராக ஆகி, பழ.நெடுமாறன் உடன் செயல்பட்டார். அவரது சி.என்.டி. பள்ளி மைதானம் திமுக ஆட்சி காலத்தில் கூட்டம் நடத்த அரங்கு கிடைக்காத "ஈழ உணர்வாளர்களுக்கும், புரட்சிகர உணர்வாளர்களுக்கும்" கூட்ட மைதானமாக மாறியதும் அவரது அனுமதியால்தான். அந்த மகத்தான மனிதர் மறைவு மாபெரும் இழப்புதான். 

Saturday, November 10, 2012

தமிழர் விழாவா தீபாவளி?

தமிழர் விழாவா தீபாவளி?
    
     நரகனை கொன்ற நாள் 
     நல்விழா நாளா?
     நரகன் யார்? 
     நல்லனா? தீயனா?
     அசுரன் என்றவனை 
     அழைக்கின்றாரே?
      இராக்கதன் என்றும் 
      இயம்புகின்றாரே?
      அசுரன் என்றால் 
      தமிழன் என்றல்லோ பொருள்?

      பழக்கம் தனில் 
     ஒழுக்கம் இல்லையேல் 
     கழுத்து போயினும் 
     கைக்கொளல் வேண்டாம்.
     அதனால் தீபாவளியை 
     தீவாளி என விடேல்.
     --------------------- இதை எழுதியவர் புரட்சி கவிஞர் பாரதி தாசன். இப்போப்தாவது எங்களை திட்டாமல்  சிறிது செவி மடுப்பீர்களா?  நானும்  1988 ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், பகிரங்க வாழ்க்கைக்கு வருகிறோமே, இதுபோன்ற நல்ல கருத்துக்களை பரப்பலாமே என்று  இரபத்தி நாலு ஆண்டுகளாக இந்த கவிதையை ஒப்பித்து வருகிறேன்  காட்சி ஊடகங்களில், இனையதளத்தில்  நக்கீரன் உட்பட அச்சு ஊடகங்களில் இந்த இரபத்தி நான்கு  ஆண்டுகளாக சளைக்காமல் இந்த பாரதிதாசனின் கவிதையை ஒப்பித்து வருகிறேன். " தமிழன் காசை கரி ஆக்குகிறான். சிலர் "கரியை காசு ஆக்குகிறார்கள்" என்றும் கூறிவருகிறேன். ஆனால் நம்மால் சாதிக்க முடியாததை  "இணைய தளம்" சத்தித்து வருகிறது. உயர தொழில் நுட்பத்தால், இன்று தமிழ் இளைஞர்கள் "ஆபத்து இல்லாத  வெடிகளையும், புஸ வானங்களையும், கணினியில் பார்த்து மகிழத் தொடக்கி விட்டனர்." எப்படியோ வீட்டு பக்கத்தில் "வெடி சத்தம்" கொஞ்சம் குறைந்து வருகிறது.

Thursday, November 8, 2012

ஸ்டாலினை மறித்த தமிழ்ப் பெண்கள்?


     லண்டன்  சென்றார் ஸ்டாலின். ஜெனிவா சென்று ஐ.நா பொறுப்பாளரை சந்தித்து "தனத்தை" தந்த மடலை கொடுத்துவிட்டு, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் "நவீன் பிள்ளையையும்" சந்தித்து பேசிவிட்டு, லண்டன் ஸ்டாலின். அடேயப்பா, எவ்வளவு  கடின வேலைகள்? உடன் சென்ற டி .ஆர்பாலு அந்த பிரமுகர்களிடம் விவரமாக பேசியதையும் காட்சி ஊடகங்களில் கண்டோம். அதன் பிறகு லண்டன் சென்றார் ஸ்டாலின். உடன் சென்ற டி கே.எஸ்.இளங்கோவன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஆகியோர் என்ன செய்தார்களோ, யாருக்கும் தெரியாது, ஸ்டாலின் சென்றார், ஸ்டாலின் பெச்டினார், ஸ்டாலின் மனு கொடுத்தார், ஸ்டாலின் நேர்காணல் கொடுத்தார், ஸ்டாலின் ஸ்கார்ப் போட்டிருந்தார், ஸ்டாலின் கோட்டு ,சூட்டு போட்டிருந்தார். ஸ்டாலின் லண்டன் சென்றார். லண்டனில் "பிரிட்டிஷ் தமிழ் பேரவை" ஏற்பாடு செய்த மாநாட்டில் ஸ்டாலின் கலந்து கொண்டார். ஸ்டாலினுக்கு அந்த பேரவை காரர்களை ஏற்கனவே தெரி யுமா? ஸ்டாலின் தங்கச்சிக்கு அவர்களை தெரியும் ஸ்டாலின் தங்கை கனிமொழிக்கு தான் அந்த aழைப்பு, கழகத்திற்கான அழைப்பு வந்தது. தலைவர் அதை டி .ஆர்.பாலு, டிகே.எஸ்.இளங்கோவன் ஆகியோரை அழைத்து கொடுக்கப்போகும் செய்தியை அறிந்த ஸ்டாலின் தலைவரிடம் முந்திக் கொண்டார். தானே போவதாக அறிவித்தார்.

                       லண்டன் மாநாட்டில் ஸ்டாலின் பேசினார். ஈழச் சூழல் ப[ஆற்றி பேசினார். ஒன்றரை லட்சம் பேர் கொலை செய்யப்பட்டதை  பேசினார்.  தொண்ணூறு ஆயிரம் பேர் தமிழ் பெண்கள் விதவைகளாக இருப்பதை பேசினார். போர் குற்றங்கள் பற்றி பேசினார். இவையெல்லாம் ஸ்டாலினுக்கு ஏற்கனவே தெரியுமா? தெரிய வேண்டிய அவசியமில்லை. இப்போது பேசினார். பேசிவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கினார். மூன்று தமிழ் பெண்கள் மறித்துக் கொண்டார்கள். நீக்க பேசியது எல்லாம் சரி. இவையெல்லாம் நாங்கள் போர் nஅடைக்கும்போதே கூறினோமே? நீங்கள்தானே ஆட்சியில் இருந்தீவ்ர்கள்? அப்போது உங்கள் தனத்தை முதல்வராக இருந்தாரே? நீங்கள் துணை முதல்வராக இருந்தீர்களே? அப்போது பேசி இருந்தால் பலன் கிடைத்திருக்குமே? போர் குற்றங்கள் நின்று போயிருக்குமே? அப்போது பேசாமல் இப்போது பேசி என்ன பயன்? இவ்வாறு  கேட்டார்கள்.பதில் சொல்ல முடியாமல் "எப்போ பேசறது? எப்ப பேசறது? " என்று திணறினார் ஸ்டாலின். டி .ஆர்.பாலுவும், கே.எஸ்.ராதாகிருஷ்ணனும், அந்த பெண்களுக்கு சமாதானம் கூறி அனுப்பி விட்டனர். அருகே இருந்த திருமாவளவன் ஒன்றும்  குறுக்கிட்டு பேசவில்லையே? என்று ஸ்டாலினுக்கு வருத்தமாம். அருகே கோ.க.மணியும் தான் இருந்தார். அவர்களுக்கு  அந்த பெண்கள் கேட்பது நியாயம்தான்  என்று தெரியுமே?  

புரட்சியை அழிக்கிறதே "சாதி"

புரட்சியை அழிக்கிறதே "சாதி"
     தென் மாவட்டங்களில் வழமையே இப்படி சாதி சண்டையை மூட்டி விடுவதுதான். ஆனால் வாடா மாவட்டங்களில் உள்ள சாதிகள் தங்களுக்குள் முரண்பட்டு இருந்தாலும் அவை டேஹ்ருவில் இறங்கி சண்டை போட்டுக் கொள்ள மாட்டார்கள் என்று கூறி வந்தார்கள் ஆனால் அதை இன்று பொய்யாக்கி விட்டது "தர்மபுரி" மாவட்டம்  தருமபுரி மாவட்டத்தில் உள்ள "நாயகன்கொட்டை" பிரபலமான் ஊர். எதற்கு?' நக்சல்பாரி கொள்கைகளில்   
முழு ஆதரவு கொடுத்து வந்த ஊர். அங்குதான் நக்சல்பாரி புரட்சியாளர் களான தோழர் அப்புவின் சிலையும், தோழர் பாலனின் சிலையும்  வைக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு நகசல்பாரி கருத்துக்களை உள்வாங்கிய ஒரு இடம் அது. அங்கெ சாதிகளை தாண்டி தோழர்கள் வலம் வந்தனர் நாயக்கன்கொட்டை கிராம வன்னியர்கள் அருகே உள்ள தலித் கிராமங்களில் வாழும் மக்களுடன் "தோழமையாக" பழகி வாழ்ந்ததால், அந்த தலித் கிராமங்களான "நத்தம், அண்ணா நகர்" ஆகியவை நகசல்பாரி கருத்துகளுக்கு, தோழர்களுக்கு முழு ஆதரவு கொடுற்ற்ஹ்து வந்த வரலாறு உண்டு. இப்போது அங்கே நேற்று "சாதி மோதலா?" என்பதே இப்போது கேள்வி.

                                  நாயக்கன்கொட்டையை சேர்ந்த நாகராஜ் என்ற வன்னியர் தோழருக்கு ஒரு மகள். மகள் படித்து நர்சாக ஆனபின்பு, "சாதி தாண்டிய மானுடப்பார்வையை" பெறக்கூடாதா? அந்த பெண் ஒரு தலித் இளைஞரை "காதலித்து திருமணம் " செய்துகொண்டார் இதை "வன்னிய சாதிவெறி" ஒப்புக் கொள்ளவில்லை அந்த பெண்ணை நிர்ப்பந்தம் செய்தது. பெண் தைரியமாக "சாதி மறுக்கும் மனுஷியாக" தன்னை அறிவித்து கொண்டார் தான் காதலித்து திருமணம் செய்து கொண்டதை உறுதியாக அறிவித்தார். பொறுக்குமா சாதி வெறிக்கு? சாதி தாண்டி "காதலித்தால்" சாதி தாண்டி மனம் ஒற்றி மணம் முடித்தால்  "சாதியை" வைத்து எப்படி அரசியல் செய்வது என்று சிந்தித்தார்களா? ஆயிரம் பேருக்கு மேல் திரண்டு "நத்தம், அண்ணா நகர்" என்ற தலித் கிராமங்களுக்கு "தீ" வைத்தனர். வநீயராக இறாமல் "தோழராக" எப்படி நாகராஜன் இருக்கலாம் என்று அவரை மிரட்டினர். நாகராஜன் "நேற்று தற்கொலை" செய்துகொண்டார். சாதி வெறியர்கள் தெருவில் இறங்கினர் காவல்துறை நுழைந்தது. இன்று நாகராஜனின் "மச்சினி"யும் தற்கொலை செய்து கொண்டார் என்று செயுதிகள் வருகின்றன மீண்டும் சாதி வெறியர்கள் "ஆட்டம் போட" முயல்கின்றனர். அப்படியானால் சாதி தாண்டிய மண்ணையும், இந்த சாதி வெறியர்கள் நெற்றி கொண்டு விட்டார்களே? 

ஜாலியை கொலை செய்த சாதி

ஜாலியை கொலை செய்த சாதி 
    தேவர் ஜெயந்தி இந்த முறை வந்தபோது பல வன்முறைகள் நடந்த்தது முதலில் முதுகளுத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர்களும் வேன் வாகனத்தில் . சென்றவர்களும் "கற்களால்" தாக்கப்பட்டதும் அதில் மூவர் மரணம் அடைந்ததும் நம்மை "பதற" வைத்து. அதற்க்கு முன்பே மறுத்து பாண்டியர் பிறந்த நாளில் திருப்புவனம் அருகே 'நிராயுதபாணியான" துணை ஆய்வாளரை, ஆயுதம் தாங்கிய "கத்தி" இளைஞர்கள் கொலை செய்தது கண்டு நாடே அதிர்ச்சி அடைந்தது. அடுத்து விருதுநகர் மாவட்டத்தில் "திருச்ஹ்கிழி" வட்டாரத்தில் அந்த மாவட்டம் முழுக்க அதிகமாக இருக்கும் "சாதி" அந்த இடத்தில் மட்டும் சிறிய அளவே இருப்பதால் "இருவர்" கொலை செய்யப்பட்டது "பழிக்கு பழி" வாங்கும் " காட்டுமிராண்டி" தனத்தை காட்டியது. அதற்கும் "பழிக்கு பழி" வாங்க மதுரை அருகே சிந்தாமணி வட்டாரம் வந்த "சுமோ" வாகனத்தில் இருந்த "இருபது" பேர மீது "பெட்ரோல் குண்டு" எரிந்ததை பார்த்து "தாங்கமுடியாத" துயரம் நம்மை பற்றிக் கொண்டது. 

                    ஆனால் அந்த சுமோ வில் வந்த இளைஞர்களை இரவில் மருத்துவமனையில் 'சிகிச்சை" கொடுக்க முடியாத அளவில் "குடி" செல்வாக்கு செலுத்தியது  என தெரிய வரும்போது, "அய்யகோ" இது என்ன வேதனை என்று எண்ணத் தொடங்கினோம் ஆனால் அதில் பதிக்கப்பட்ட இளைஞர்கள் அனைவரும் "இருபது" வயதிற்குள் என்று தெரியும்போது "இளைய சமுதாயத்தை" பார்த்து அதிர்ச்சி வந்தது. அடுத்து "மறவர்" இளைஞர்களுடன் அந்த இருபது பேர் கும்பலில், இஅரண்டு பிள்ளைமார், ஒரு கோனார், ஒரு தேவேந்தரர் இளைஞர்களும் பாதிக்கப்பட்டனர் என்று தெரியம் பொது, "அவர்கள் தேவர் ஜெயந்திக்கு"  "சாதி" உணர்வுடன் செல்லவில்லை என்பதும், இன்றைய இ;ளைஞர்கள் "ஜாலி" உணர்வுடன் சென்றிருக்கிறார்கள் என்பதும் "ஆதாரபூர்வமாக" வெளிப்பட்டுவிட்டது. அப்படியானால் ஜாலி உணர்வுடன் சென்றவர்களை "சாதி" உணர்வுடன் தாக்கி கொலை செய்திருக்கிறார்களே? என்று வேதனைப்பட வேண்டி வருகிறது. இன்றைய இளைஞர்கள் சாதியை தாண்டி "ஜாலி"யை கையில் எடுத்தாலும் பழைய தலைவர்கள் "மதுக்கடை" மூடப்பட்ட நாளிலும் மது கொடுத்து கூட்டம் சேர்த்து, தனது "ஆள்பலம்" காட்ட செத்தான் விளைவு இதுவா? என்று எண்ணத் தோன்றுகிறது. அதற்காக சுமோவில் "தொங்கி" கொண்டு செல்வோரை "பெட்ரோல் குண்டு" எரியும் போக்கு "காட்டுமிராண்டி" தானம்தானே? 

Monday, November 5, 2012

"கூடங்குளம் அணு உலை சட்ட விரோதமாக"

அன்புடையீர்,
    இன்று "தி ஹிந்து" ஆங்கில நாளேட்டில் 15 ஆம் பக்கத்தில், ஒரு ஆணித்தரமான கட்டுரை வெளிவந்துள்ளது. இந்த கட்டுரை "கூடங்குளம் அணு உலை சட்ட விரோதமாக" அமைக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரத்தை விரவாக கூறுகிறது. கட்டுரையை எழுதியவர்கள் "வழக்கறிஞர் நாகசைலா,மற்றும் பி.யு.சி.எல். அமைப்பின் ஆகில இந்திய பொது செயலாளரான வி.சுரேஷ் " ஆகியோர். பி.யு.சி.எல். தமிழ்நாடு கிளை வழமையாக கூறிவரும் குற்றச்சாட்டான "கூடங்குளம் அணு உலை வெறும் விதி மீறலில் கட்டப்படவில்லை, மாறாக "சட்டமீறலில் " கட்டப்பட்டுள்ளது"என்பதற்கான  ஆதாரங்களை இந்த கட்டுரை முன்வைக்கிறது. "கடலோர ஒழுங்குபடுத்தல் மண்டலம்" அறிவிப்பாணை, " சுற்று சூழல் தாக்கம் பற்றிய மதிப்பீடு" அறிவிப்பனை ஆகியவற்றை எப்படி "அணு சக்தி துறை" தொடங்கியுள்ள "இந்திய அணு சக்தி கார்பொரேசன் லிமிடட் " என்ற "வணிக" தேவைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்  மீறியுள்ளது என்பதை இந்த கட்டுரை தெளிவாக சுட்டி காட்டுகிறது. ஆனால் சிலர் கூறுவது போல "என்.பி.சி.எல்." என்ற "அணு சக்தி கார்பொரேசன் லிமிடட் " ஏதோ சாதாரணமாக  அணுசக்தி துறையின்  கிளைதான்"   என்பது "தவறு" எனபதையும்  இந்த கட்டுரையின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். என்.பி.சி.எல். என்ற நிறுவனம் "வணிக தேவைகளுக்காக" நிறுவப்பட்டுள்ளதால், எல்லா "அரசு அறிவிப்பனைகையும்"  அரசாங்க தேவை என்ற அடிப்படையில் "நிராகரித்து செல்ல முடியாது" என்பதையும் இந்த கட்டுரை வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.   

Wednesday, October 17, 2012

இளையராஜா கனடா நாட்டிற்கு செல்லக் கூடாதா?


     புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தில்யிளிருந்து ஒரு குரல் ஓரத்து கேட்கிறது. அதையே இங்கும் இயக்குனர் செல்வமணி கூறியுள்ளதாக நண்பர்கள் தெரிவித்தனர்.. இளையராஜாவை  மையமாக கொண்டு ஒரு இசை நிகழ்ச்சியை  கனடா நாட்டில் வருகிற நவம்பர் மாதம் அதாவது அடுத்த மாதமே நடத்த இருக்கிறார்கள். அதனால் என்ன?  அதற்கான விளம்பரத்தை விஜய் தொலைக் காட்சியில் போட்டு வருகிறார்கள். இயல்புதானே? ஒரு இசை நிகழ்ச்சியை நமது இளையராஜா வெளிநாடு சென்று நடத்தும்போது, அதுவும்  அதை  மிகப் பிரும்மாண்டமாக ஏற்பாட்டாளர்கள் நடத்தும்போது, அதற்கான விளம்பரத்தை போடத்தானே இங்குள்ள ஊடகங்கள் இருக்கின்றன? ஆகவே போடுகிறார்கள். இப்படி "சாதரணாமாக" பார்க்கும் பலர் நம்மிடையே உள்ளனர்.

                                 ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்களோ, அதே நிகழ்வை வேறு மாதிரி பார்க்கிறார்களே? வருகிற "நவம்பர் மாதம்" எப்போதும்போல, உணர்வு பெற்ற தமிழர்களால் "மாவீரர் மாதமாக"  கடைப் பிடிக்கப் படுகிறது. ஆகவே உணர்வு பெற்ற தமிழர்கள் இந்த நவம்பர் மாதத்தை "துக்க மாதமாகவும்",  தமிழின விடுதலைக்காக தங்களை "தியாகம்" செய்துகொண்ட மாவீரர்களின் "நினைவுகளை" நெஞ்சில் ஏந்தி உறுதி எடுக்கும் மாதமாகவும் காண்கிறார்கள். உணர்வு பெற்ற தமிழர்கள்தான், "பத்து கோடி" தமிழ் மக்களின் உலக முன்னோடிகள். அந்த முன்னோடிகளை  "புறம் தள்ளியோ", "விலக்கியோ",உலகத் தமிழினத்தை காண முடியாது. நாம் உண்மையிலேயே  "சிங்கள" வெறி பிடித்த ஆட்சியாளர்களால்  "இன அழிப்பு போரில்" படுகொலை செய்யப்பட திர்ஹமிழர்கள் சார்பாக "நினைவுகளை" கொண்டிருக்கிறோம் என்றால், இந்த "மாவீரர் மாதத்தை" நினைவு படுத்தியே பார்க்க வேண்டும். உண்மையில் நாம் "தமிழினப் பகைவரை" உலக சமூகம் கூறுவதுபோல, அனைத்து நாட்டு விசாரணைக்கு  உட்படுத்தி "உலகம் தண்டிக்க வேண்டும்" என்று கருதுவோமானால், நாமும்  "ஈழத் தமிழர்களுடன்" இணைந்து "மாவீரர் நாள்" வருகின்ற  மாதமான நவம்பர் மாதத்தை "மாவீரர் மாதமாக" கடைப்பிடிக்க வேண்டும், அல்லது குறைந்த பட்சம் "கடைப்பிடிக்கும்" தமிழின உணர்வாளர்களை "மதிக்க வேண்டும்". அப்படி மதித்தொமணல் அவர்கள் மத்தியில் இதுபோன்ற உணர்வாளர்களின் உணர்வுகளுக்கு, சிறிதும் "குந்தகம்" வராமல் முடிந்த ளவு நடன்ற்க்கொள்ள வேண்டும். 


                அப்படி என்ன அந்த ஈழத் தமிழர்கள் "கோருகிறார்கள்?".நாங்களும் இளையராஜாவின் ரசிகர்கள்தான் என்று அந்த ஈழத் தமிழர்கள் கூறுகிறார்கள். நனகளும் எண்கள் கனடாவிற்கு வரும் இளையராஜாவை மாபெரும் வரவேற்ப்பு கொடுத்து வரவேற்க விரும்புகிறோம் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். நனகளும் இளையராஜாவின் இசையை எண்கள் கனடாவில் கேட்டு மகிழ விரும்புகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் "துக்க மாதமாக" கடைப்பிடிக்கும்  "நவம்பர் மாதத்தில்" அந்த இசை நிகழ்வு நடக்காமல் வேறு மாதத்தில் நடந்தால் நல்லது அல்லவா? என்று கேட்கிரறாக்கள். ஆண்டின் பன்னிரண்டு மாதங்களில், நவம்பர் தவிர்த்த "பதினோரு" மாதங்களில் எந்த மாதத்திலாவது இளையராஜா கனடா வந்து "இசை நிகழ்ச்சி" நடத்தட்டுமே? என்று அவர்கள் வினவுகிறார்கள். உன்னிடம் கேட்டார்களா? என்று நேநேகள் கேட்டால் "ஆம். என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்" நேருதான் நானா பதில் சொல்ல வேண்டும். நான் " கனடா தமிழ் வானொலியில்" அரசியல் களம் என்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும்போது, என்னிடம் நேயர்கள்  இப்படி கேட்டுக் கொண்டார்கள். "தயவு செய்து" இளையராஜா அவர்களிடம் எங்களது "உணர்வுகளை" எடுத்து சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். இதில் என்ன "தவறு" இருக்கிறது. 

                         நவம்பர் மாதத்தில், கனடாவில் இளையராஜாவின் இடசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள், இத்ஜ்தகைய  "உணர்வுகளை" கணக்கில் எடுக்காமல் ஏற்பாடு செய்திருக்கலாம். அல்லது கண்டுகொள்ளாமல் ஏற்பாடு செய்திருக்கலாம். அல்லது ஏற்பாடு செய்தவர்களுக்கு பின்னிருந்து, அவர்களுக்கே தெரியாமல் "சிங்கள போர் வெறியர்களின்",கைகளோ, அல்லது "நிதியோ" விளையாடி இருக்கலாம். அல்லது அப்படி இல்லாமல் இருக்கலாம். எல்லாமே தற்செயலாக கூட இருக்கலாம். ஆனால் அது அங்குள்ள "உணர்வாளர்களை" பாதிக்கிறது என்பதுதான் "முக்கியம்". அதுமட்டுமல்ல. எப்போதுமே பொதுமக்களில் "பெரும்பாலோர்" முன்னோடி உணர்வு அற்றவர்களாகத்தான் இருப்பார்கள். அதாவது இந்த மாவீரர் தினம், மாவீரர் மாதம் ஆகியவற்றை கண்டு கொள்ளாதவர்களாக இருப்பார்கள். அவர்களும்கூட உள்ளத்தால் " தமிழின உணர்வாளர்கள்தான் ".ஆனால் அதற்க்கு முதன்மை கொடுக்காதவர்கள். அவர்களிடம் இதுபோன்ற செய்தியை எடுத்து சென்றோமானால், அவர்களும் நமது "கோரிக்கைக்கு" செவி மடுப்பார்கள். முன்னோடிகள் உணரும் எந்த செய்தியையும், மற்ற தமிழர்கள், சிறிது காலம் "தாழ்த்தி" உணர்வாளர்கள். ஆகவே இது ஒட்டுமொத்த தமிழர்களின் "கோரிக்கை" என்பதாக இளையராஜா போன்ற " உணர்வுகளின் வெளிப்பாட்டர்கள்" காண வேண்டும். நமது குரலை யாரவது இளையராஜாவிடம் கூறி இணங்க வைப்பார்களா? . 
     புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தில்யிளிருந்து ஒரு குரல் ஓரத்து கேட்கிறது. அதையே இங்கும் இயக்குனர் செல்வமணி கூறியுள்ளதாக நண்பர்கள் தெரிவித்தனர்.. இளையராஜாவை  மையமாக கொண்டு ஒரு இசை நிகழ்ச்சியை  கனடா நாட்டில் வருகிற நவம்பர் மாதம் அதாவது அடுத்த மாதமே நடத்த இருக்கிறார்கள். அதனால் என்ன?  அதற்கான விளம்பரத்தை விஜய் தொலைக் காட்சியில் போட்டு வருகிறார்கள். இயல்புதானே? ஒரு இசை நிகழ்ச்சியை நமது இளையராஜா வெளிநாடு சென்று நடத்தும்போது, அதுவும்  அதை  மிகப் பிரும்மாண்டமாக ஏற்பாட்டாளர்கள் நடத்தும்போது, அதற்கான விளம்பரத்தை போடத்தானே இங்குள்ள ஊடகங்கள் இருக்கின்றன? ஆகவே போடுகிறார்கள். இப்படி "சாதரணாமாக" பார்க்கும் பலர் நம்மிடையே உள்ளனர்.

                                 ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்களோ, அதே நிகழ்வை வேறு மாதிரி பார்க்கிறார்களே? வருகிற "நவம்பர் மாதம்" எப்போதும்போல, உணர்வு பெற்ற தமிழர்களால் "மாவீரர் மாதமாக"  கடைப் பிடிக்கப் படுகிறது. ஆகவே உணர்வு பெற்ற தமிழர்கள் இந்த நவம்பர் மாதத்தை "துக்க மாதமாகவும்",  தமிழின விடுதலைக்காக தங்களை "தியாகம்" செய்துகொண்ட மாவீரர்களின் "நினைவுகளை" நெஞ்சில் ஏந்தி உறுதி எடுக்கும் மாதமாகவும் காண்கிறார்கள். உணர்வு பெற்ற தமிழர்கள்தான், "பத்து கோடி" தமிழ் மக்களின் உலக முன்னோடிகள். அந்த முன்னோடிகளை  "புறம் தள்ளியோ", "விலக்கியோ",உலகத் தமிழினத்தை காண முடியாது. நாம் உண்மையிலேயே  "சிங்கள" வெறி பிடித்த ஆட்சியாளர்களால்  "இன அழிப்பு போரில்" படுகொலை செய்யப்பட திர்ஹமிழர்கள் சார்பாக "நினைவுகளை" கொண்டிருக்கிறோம் என்றால், இந்த "மாவீரர் மாதத்தை" நினைவு படுத்தியே பார்க்க வேண்டும். உண்மையில் நாம் "தமிழினப் பகைவரை" உலக சமூகம் கூறுவதுபோல, அனைத்து நாட்டு விசாரணைக்கு  உட்படுத்தி "உலகம் தண்டிக்க வேண்டும்" என்று கருதுவோமானால், நாமும்  "ஈழத் தமிழர்களுடன்" இணைந்து "மாவீரர் நாள்" வருகின்ற  மாதமான நவம்பர் மாதத்தை "மாவீரர் மாதமாக" கடைப்பிடிக்க வேண்டும், அல்லது குறைந்த பட்சம் "கடைப்பிடிக்கும்" தமிழின உணர்வாளர்களை "மதிக்க வேண்டும்". அப்படி மதித்தொமணல் அவர்கள் மத்தியில் இதுபோன்ற உணர்வாளர்களின் உணர்வுகளுக்கு, சிறிதும் "குந்தகம்" வராமல் முடிந்த ளவு நடன்ற்க்கொள்ள வேண்டும். 


                அப்படி என்ன அந்த ஈழத் தமிழர்கள் "கோருகிறார்கள்?".நாங்களும் இளையராஜாவின் ரசிகர்கள்தான் என்று அந்த ஈழத் தமிழர்கள் கூறுகிறார்கள். நனகளும் எண்கள் கனடாவிற்கு வரும் இளையராஜாவை மாபெரும் வரவேற்ப்பு கொடுத்து வரவேற்க விரும்புகிறோம் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். நனகளும் இளையராஜாவின் இசையை எண்கள் கனடாவில் கேட்டு மகிழ விரும்புகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் "துக்க மாதமாக" கடைப்பிடிக்கும்  "நவம்பர் மாதத்தில்" அந்த இசை நிகழ்வு நடக்காமல் வேறு மாதத்தில் நடந்தால் நல்லது அல்லவா? என்று கேட்கிரறாக்கள். ஆண்டின் பன்னிரண்டு மாதங்களில், நவம்பர் தவிர்த்த "பதினோரு" மாதங்களில் எந்த மாதத்திலாவது இளையராஜா கனடா வந்து "இசை நிகழ்ச்சி" நடத்தட்டுமே? என்று அவர்கள் வினவுகிறார்கள். உன்னிடம் கேட்டார்களா? என்று நேநேகள் கேட்டால் "ஆம். என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்" நேருதான் நானா பதில் சொல்ல வேண்டும். நான் " கனடா தமிழ் வானொலியில்" அரசியல் களம் என்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும்போது, என்னிடம் நேயர்கள்  இப்படி கேட்டுக் கொண்டார்கள். "தயவு செய்து" இளையராஜா அவர்களிடம் எங்களது "உணர்வுகளை" எடுத்து சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். இதில் என்ன "தவறு" இருக்கிறது. 

                         நவம்பர் மாதத்தில், கனடாவில் இளையராஜாவின் இடசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள், இத்ஜ்தகைய  "உணர்வுகளை" கணக்கில் எடுக்காமல் ஏற்பாடு செய்திருக்கலாம். அல்லது கண்டுகொள்ளாமல் ஏற்பாடு செய்திருக்கலாம். அல்லது ஏற்பாடு செய்தவர்களுக்கு பின்னிருந்து, அவர்களுக்கே தெரியாமல் "சிங்கள போர் வெறியர்களின்",கைகளோ, அல்லது "நிதியோ" விளையாடி இருக்கலாம். அல்லது அப்படி இல்லாமல் இருக்கலாம். எல்லாமே தற்செயலாக கூட இருக்கலாம். ஆனால் அது அங்குள்ள "உணர்வாளர்களை" பாதிக்கிறது என்பதுதான் "முக்கியம்". அதுமட்டுமல்ல. எப்போதுமே பொதுமக்களில் "பெரும்பாலோர்" முன்னோடி உணர்வு அற்றவர்களாகத்தான் இருப்பார்கள். அதாவது இந்த மாவீரர் தினம், மாவீரர் மாதம் ஆகியவற்றை கண்டு கொள்ளாதவர்களாக இருப்பார்கள். அவர்களும்கூட உள்ளத்தால் " தமிழின உணர்வாளர்கள்தான் ".ஆனால் அதற்க்கு முதன்மை கொடுக்காதவர்கள். அவர்களிடம் இதுபோன்ற செய்தியை எடுத்து சென்றோமானால், அவர்களும் நமது "கோரிக்கைக்கு" செவி மடுப்பார்கள். முன்னோடிகள் உணரும் எந்த செய்தியையும், மற்ற தமிழர்கள், சிறிது காலம் "தாழ்த்தி" உணர்வாளர்கள். ஆகவே இது ஒட்டுமொத்த தமிழர்களின் "கோரிக்கை" என்பதாக இளையராஜா போன்ற " உணர்வுகளின் வெளிப்பாட்டர்கள்" காண வேண்டும். நமது குரலை யாரவது இளையராஜாவிடம் கூறி இணங்க வைப்பார்களா? .