Friday, December 30, 2011

லோக்பால் மசோதா எதை அம்பலப்படுத்தியது?

மக்களவையில் யார் எதிர்த்தாலும், எத்தனை பேர் "காணாமல்" போனாலும் நிறைவேரவைப்போம் என்ற காங்கிரசின் அழுத்தத்தை அமபலப்படுத்தியது. அதையும் தாண்டி, ராஜீவ் முயற்சித்து தோற்றது போல ராகுலும் முயற்சித்து தோற்றது "அரசியல் சாசன" அங்கீகாரத்தை லோக்பால் மசோதாவுக்கு பெற முடியவில்லை எனபதை அம்பலப்படுத்தியது. அதேபோல மாநிலங்களவையில் என்ன முயன்றாலும், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகளே "காலை"வாருவார்கள் எனபதை அமபலப்படுத்தியது.

லோகாயுக்தா என்ற மாநிலங்கள் என்ன செய்யவேண்டுமென்பதை மத்திய அதிகார குவிதல் முடிவு செய்யமுடியும் எனபதை அனைத்து மாநில கட்சிகளும் எதிர்க்கும் என்பதை அமபலப்படுத்தியது. அந்த வரிசையில் அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சி, சமஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி, ஆகியவற்றுடன் அய்.முகூ. அரசின் கூட்டணி கட்சிகளான மம்தாவின் திருணாமுல் காங்கிரசும், திமுகவும் சேர்ந்து கொண்டு அவற்றுடன் சீ.பி.எம். கட்சியும், பா.ஜ.க.வும்கூட இணைந்து நிற்குமென்பதை அமபலப்படுத்தியுள்ளது. திமுகவும, அதிமுகவும் ஒரே நிலை எடுத்து மாநிலங்களின் உரிமை பற்றி பேசுகின்றன என்பதை அமபலப்படுத்தியுள்ளது. மாநிலங்களின் உரிமை என்று வரும்போது மம்தாவும், சீ.பி.எம். கட்சியும் கூட சேர்ந்து நிற்குமேன்படஹியும் அமபலப்படுத்தி உள்ளது.

அதேபோல ஏகபோக மத்திய அரசின் ஒற்றையாட்சி கோட்பாட்டில் காங்கிரசும், ஆன்னா ஹசாரே யும் ஒரே இடத்தில் ஒரே அணியில், ஒரே மனப்பான்மையில் இருக்கிறார்கள் என்பதை அமபலப்படுத்தி உள்ளது. அதன் மூலம் அவர்கள் இருவரும் சேர முடியாத துருவங்கள் அல்ல என்பதை அமப்லப்படுத்தி உள்ளது. அவர்கள் இருவரும் இரு துருவம் போல ஏமாற்றி, மக்களையும் ஈடுபடுத்தி இந்த லோக்பால் சட்டத்திற்கு உரூவாக்க, ஒரு மக்கள் பங்களிப்புடன் அவர்களது தெருவிலிறங்கி போராடிய பங்களிப்புடன் . அங்கீகாரம் கிடைக்க வப்பதில்வேற்றி என்ற மிதப்பை பகிர்ந்து கொள்கிறார்கள் எனபதை அமப்ள்ளப்படுத்தி உள்ளது. அதன்மூலம் கார்பொரேட் களின் உதவியினால் தான் இந்த ஆள்வோர், மற்றும் அண்ணா வகையறா வேலைகள் நடந்தன என்பதை அம்பலப்படுத்தி உள்ளது.

இனி கார்போரேட்கள் தைரியமாக் இந்தியாவிற்குல்தங்களது மூலதனத்தை இறக்கலாம் என்றும், இந்திய மக்கள் கவலை பாட மாட்டார்கள் என்றும் அமபலப்படுத்தி உள்ளது..சட்டம் வதை விட்டது என்றும், இனி ஊழல் நடக்காது என்றும் பொதுமக்கள் தங்கள் "சொந்த காரியத்தை" பார்க்க போய் விடுவார்கள் என்றும் அமபலப்படுத்தி உள்ளது. இதற்காக தான் இத்தனை நாடகமும் அரங்கேறியது எனபதை அமப்லப்படுத்தி உள்ளது. கார்பொரேட்களால்தான் இத்தனை ஊழலும் நடந்தது என்று கார்போரேட்கள் மீது கோபம் கொடிருந்த மக்களை ஒருமாதிரி "சமாதனப்படுத்த" இந்த மசோதா, சட்டம் பற்றிய விவாதம் அகிலைந்திய அளவில் நடத்தி ஆகி விட்டது என்று கார்போரேட்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பதை அமபலப்படுத்தி உள்ளது.

கார்போரேட்கள் மீண்டும் இந்தியாவை கொள்ளை அடிக்க அந்நிய மூலதனத்தை உள்ளேகொன்டுவர, பொதுமக்கள் எதிர்ப்பார்களே என்பதற்காக இந்த நாடகத்தை நடத்தினர் எனபதை அமபலப்படுத்தி உள்ளது. ஒரு சட்டத்தை உருவாக்க இந்திய மக்களை ஈடுபடுத்தி ஒரு எழுச்சியை காட்டி பிறகு சட்டம் வந்தால் அந்த மக்கள் ஏமாந்து போவார்கள் என்று கார்போரேட்கள் சரியாகவே கணித்தனர் என்பதை அமபலப்படுத்திஉல்லது. எதை எடுத்தாலும் மத்திய ஒற்றையாட்சியை பலப்படுத்தத்தான் காங்கிரசும், கார்போறேட்களும் விரும்புவார்கலேனப்தை அமப்லபப்டுத்தி உள்ளது. கார்போரேட்களின் கைப்பாவைதான் அண்ணா ஹசாரேயும் எந்பதையுமமபலப்படுத்தி உள்ளது. யப்பா, இத்தனை அம்பலமா?.