Friday, December 23, 2011

இளவரசி குடும்பத்திற்கு மன்னிப்பா?

சசிகலாவின் அண்ணி என்று ஊர் அறிந்த இளவரசி எப்போதுமே சசிகலாவிடமிருந்து விளகிநிற்பவர் என்பது போன்ற ஒரு தோற்றத்தை காட்டி வந்தார் அல்லது சிலரால் அப்படி காட்டப்பட்டது. எல்லாவற்றிற்குமே காரணம் இல்லாமலா இருக்கும்?. இராமாயண காவியத்தில் ஜவகர்லால்நேரு எழுதியது போல,வட இந்திய மன்னர், தென்னிந்திய மன்னரை போர் தொடுத்த கதை என்பதில் தோன்றும் தென்னிந்திய மன்னன் தமிழ்மன்னன். அவனது பெயரை தாங்கினால் சரியாகிவிடுமா என்று இப்போது காவல்துறை அதிகாரிகள் கேட்கிறார்கள். உள்ளே இருக்கும்போது செய்த அட்டூழியங்கள், இப்போது வெளியே வந்த பிறகு வணடவாளம் ஏறும் அல்லவா? அதில் மாட்டி ஒருவர் அறுபது கோடி என்று கூற, ஒருவர் நூற்று ஐம்பது என்று கூற உள்ளே இருப்பதாக்க கூறுபவர் நானூறு கோடி எடுக்கப்பட்டது என்கிறார், எப்படியோ அந்த பெண்களை ஒடுக்கியதும் வெளிவருகிறது இப்போது. ஆனால் நெஞ்சு வலி என்று பொய்கூறி அந்த மயிலாப்பூர் கிறித்துவ மருத்துவமனையில் படுத்து விட்டாரே?

சரி.அப்படியானால் இளவரசி மீது எந்த தவறுமில்லை என்று கூறிய வாரம் இருமுறை ஏடு வந்து, உடனேயே அவரது சம்பந்தி நீக்கப்பட வேண்டுமா? நினைவு படுத்தி விட்டுட்டீங்களே அய்யா? என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கேட்கலாம்.ஏன் என்றால் அவர்தானே அவரது தாயார் மறைந்தபோது, அடக்கம் எல்லாம் கவனித்தவர். எதற்காக? அவர்தானே அந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் மணல் வணிகத்தில் பங்காளி? இப்படி இருந்தால் ஆட்சி மாறி என்ன பயன்? அதனால்தான் இந்த நீக்கங்கள்.ஓகோ? அந்த காட்சி ஊடகத்திலும் அப்படியே. இன்னும் எங்கெங்கு எத்தனை பேர் பதுங்கி இருக்கிறார்கள் என்று யாருக்கு தெரியும்?

சீ.பி.அய். விசாரனைக்கு பரமகுடி துப்பாக்கிசூடு

இன்று காலை மதுரை உயர்நீதிமன்றம் பரமக்குடி துப்பாக்கி சூடு விசாரணையை சீ.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட்டது. இது துப்பாக்கி சூடு நடந்த செப்டம்பர் ௧௪ ஆம் நாள் கழிந்த இரண்டே நாட்களில் வழக்கறிஞர் ரத்தினம் போட்ட வழக்குடன், புதிய தமிழகம் வழக்கறிஞர் பாஸ்கர் சேர்ந்துகொண்ட பிறகு, பலரும்செர்ந்து, கடைச்யாக இரண்டு நாட்களுக்கு முன்பு திருமாவளவன் எம்.பி.யும சேர்ந்து போட்ட வழக்கின் தீர்பாகைன்று வெளிவந்துள்ளது. அதனால் தமிழக அரசு அறிவித்த செயல்படாமல்திரும்பி வந்த சம்பத் ஐயர் விசாரணை இனி அந்த மக்களைகொடுமை படுத்த முயலாது என்று நம்பலாம். ஆனால் சீ.பி.அய். இந்த துப்பாக்கி சூட்டின் பின்புற உண்மைகளைவெளியே கொண்டு வருமா?

நாம் கொண்டுவரூவோமா? கொடியங்குளம் கொடூரத்தை அரங்கேற்றிய ஜெ ஆட்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் பன்னீர்செல்வம் அய்.ஏ.எஸ். செய்த திட்டமிட்ட வேலை இப்போது நினைவில் கொள்ளதக்கது.1995 ஆம் அண்டு ஜெ முழுமையாக சசிகலாவசமாட்சியின் பெரும்பொறுப்பை கொடுத்து விட்டு வேடிக்கை பார்த்து ரசித்து வந்த காலம். சிகளா வீட்டுகாரர் ம.நடராசன் தனது ஆட்களை எங்கணும் மாநிலமெங்கும் அமர்த்தி,ஆட்சியை ஊடகவியலாலர்களிடமிருந்து காப்பாற்ற பிரயாசை செய்து வந்த நேரம். ஐந்து ஆண்டுகளும் அடிக்க வேண்டிய கொள்ளைகளை அடித்து குவித்த அந்த கும்பல் ஆட்சியின் இறுதி நேரத்திலும் தங்களது "சாதி வெறியை" தணிக்காமல் அராஜகம் செய்துவந்தனர். அதை கிழித்த நக்கீரன் எட்டை, அதன் ஆயரியரை வழக்கு மேல் வழக்கு போட்டது மட்டுமின்றி, ஒல்லேர்பாடு செய்தனர் என்பது ஒரு சிறிய கதை. நக்கீரன் அச்சகத்தார் கணேசன் அந்த தாக்குதலில் பலியானது பழைய கதை. எல்லாவற்றிலும் நடராஜனின் ஆதிக்கம்.


நடராஜனுடன் அண்ணாமலை பலகலை கழகத்தில் படிக்கும்போதே இந்தி எதிர்ப்பு தியாகி ராஜேந்திரனுக்கு சிலை வைக்க அவர்கள் இருவரும் சேர்த்த வசூல்கணக்கு இன்னமும் மாணவர்களுக்கு தெரியவில்லை. அந்த பண்நீர்செல்வம்தான் தூததுகுடி மாவட்ட ஆட்சி தலைவராக வந்து கொடியன்குலம் கிராமததிற்கு சென்றார். ஆடுய்தப்படையுடன் சென்ற பன்னீர்செல்வம், என்கல்தஞ்சையில் குடிசையில் வாழும் பள்ளர், பறையரின்கேகான்கிரீத் வீடுகளில் எப்படி வாழ்கிறார்கள் எனு கேட்டு அந்த வீடுகளை தகர்க்கசொன்னார் எனபதே பழங்கதை. அதே பன்னேர்செல்வம் இப்போது ஆட்சிக்கு ஜெ வந்த உடனே "சிற்ப்பு பணி அதிகாரி" ஆக நியமிக்கப்பட்டார். அதுவும் அவரது ஒய்வு காலத்தில் விடுவாரா அந்த சாதி வெறியர்?


ஏற்கனவே புதிய தமழகத்துடன் அதிமுக கூட்டணி வைத்து அவர்களுக்கும் அங்கீகாரம் கொடுத்ததை கண்டு கொதித்துபோனவர் இந்த பன்னீர்செல்வம். அதுமட்டுமின்றி தேவர் குரு பூசைக்கு சமமாக இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஆக்குகிரார்களே என்று அவ்ருத்தப்பட்டு பாவம் சுமந்தவர்தான் இந்த பன்னீர்செல்வம். கூட்டம்கூடும் அந்த நாளை ஒரு சாவு ஓல நாளாக ஆக்கவேண்டும் என்று திட்டமிட்டார். வசமாக் கிடைத்து விடுதலையாகி வெளியே வந்த ஜான் பாண்டியனும், கிருஷ்ணசாமியும் வெவேறு முகம் வைத்து கொண்டு தேவேந்திரர மத்தியில் உள்ள வழமையான விவாசாய குணத்துடன் ஒத்து போகவில்லை என்ற செய்தி. அதை பயன்படுத்தலாம் என்று எண்ணி அவர்களிருவர் குழுவினருக்கும்மோதல் அவரும் என்று கிளப்பி விட்டவர் இந்த பன்னீர்செல்வம்.


தலைமை செயலாளருக்கு சமமாக அல்லது கூடுதலாக அதிகாரம் அப்டித்த இந்த போருப்பைவாங்கி வைத்திருப்பதால், அதை அவித்து ஏற்கனவே அந்த சாதி மீது கோபம் உள்ள ராஜெச்தாஸ், சந்தீப் மிட்டல், செந்தில்வேலன் என்ற அதிகாரிகளை பயன்படுத்த ஏற்பாடு செய்தார் என்று கூறுகிறார்கள். அதனால்தான் குறைவான கூட்டத்தை தடியடி மூலம் கலைக்காமல் துப்பாக்கி இவைகளை பயன்படுத்தி நன்கு உயிர்களையுமடித்து கொன்று இரண்டு உயிர்களையும் கொள்ள முடிந்தது. அதைபாடிர்யா சட்டமன்ற பெச்சில்முதலவ்ருக்கு அது ஒரு இன மோதல் என்று இல்லாத ஒரு செய்தியை உருவாக்கி எழுதி கொடுத்ததுமிதே மனிதர்தான் என்கிறார்கள்.

அந்த மனிதர் பன்னீர்செல்வம் இருபது நாட்களுக்கு முன்னாலக்ற்றப்படும் சூழல் வந்தது. அதே சிறப்பு பணி அதிகாரியாக வருவதற்கு அமெரிக்காவில் இருந்து எம்ஜிஆர் விசுவாசி பிச்சாண்டி அய்.ஏ.எஸ். வரவழைக்கப்பட்டார். அவர் கொடுத்த ஆலோசனையில், பரமக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த ஆறு பெற்குட்ம்பத்திற்கும், கூடுதலாக் நான்கு லட்சமும், வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலையும்முதல்வரால் அறிவிக்கப்பட்டது. இது பதினைந்து நாட்கள் முன்னாள் நடந்தது. அதுதான் பண்நீர்செலவ்திற்கு கொடுக்கப்பட்ட பதிலடி என்று கூறினார்கள்.ஆனால் இந்த அரசியல் சதி கதையை எந்த விசாரணையாவது வெளியே கொண்டு வருமா?.