Tuesday, October 25, 2011

பலரும், சிலரும் யார்? யார்?

காசை கரியாக்குவர் பலர்.
கரியை, கருமருந்து கரியை
காசாக்குவர் சிலர்.
ஒன்று முழு தமிழ்நாடு.
மற்றொன்று சிவகாசி.
இன்று தீக்கதிர் தருகிறது
தீபாவளிக்கு ஒரு சிறப்பிதழ்???.
அதில் ஒரு கட்டுரை.
தப்பி, தவறி வெளிவந்ததா?
கவனமாக உள் நுழைந்ததா?
நரகாசுரன் நேற்றும், இன்றும்.
காட்டு வளங்களை பாதுகாக்கும்
நரகனை கொன்று ஆக்கிரமிக்கும்
அடாவடிகள். மக்கள் நரகன் பக்கம்.
அடாவடிகள் சூழ்ச்சி.
நரகனை கொன்ற நாளை
தீப ஒளி நாளுடன் இணைத்து
புராணம் ஆக்கிய சதி
இதுதான் கட்டுரை பொருள்.
எப்படி? எப்படி?
தமிழினம் நடத்தும்
ஊடுருவலா? ஊடறுப்பா?