Wednesday, March 16, 2011

சாதிக் பாட்சா முதல் தற்கொலையா?

ஆ.ராஜாவின் வணிக பங்காளி சாதிக் பாட்சா தற்கொலை என்பது பயங்கர அதிர்ச்சி ன்னு மக்களை உலுக்கிவிட்டது. அவர் பெரம்பலூரில் ராஜாவின் நண்பராபா இருந்தாலும், சொந்த ஊர் பள்ளப்பட்டி. அவரை சென்ற ஆண்டு டிசம்பரில் சீ.பி.ஐ. விசாரணை செய்தது. அவருக்கு 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் நேரடி தொடர்பு இருப்பதாக யாரும் கூறவில்லை.அவர் ராஜவின் பணத்தை கையாண்டதில் முக்கிய ஆள் என்றுத்தான் கூறுகிறார்கள். அவரை சீ.பி.ஐ. அடுத்த விசாரணைக்கு டில்லிக்கு அழைத்ததாக ஓர் தகவல் கூறுகிறது.

அதை ஒட்டி நடந்த மரணமா எனவும் வினவுகிறார்கள்.நமக்கு நினைவுக்கு வருவதெல்லாம், ஊழல் சிக்கல் வந்த போது, ஸ்டாலின் நண்பர் அண்ணாநகர் ரமேஷ் குடும்பத்துடன் இதுபோலவே தற்கொலை செய்துகொண்டார்.புலிகளுக்கு உதவியதாகவும், அதில் ப்வாக்கத்தில் நிலம் பெடர்தாகவும் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், மேலிருந்து வந்த மிரட்டலில் முன்னா காவல் ஆணையர் துறை மாத்திரைகள் பொட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜீவ் கோளை நீரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு காவலில் இருக்கும்போதே வேதாரண்யம் சண்முகம் தற்கொலை செய்துகொண்டார்.

இவ்வாறு சான்றுகளை மறைக்க இந்த மரணங்களா என்ற கேள்விகள் எழுகின்றன.