Saturday, November 12, 2011

காமன்வெல்த் விளையாட்டு--இலங்கை, இந்தியா தோல்வி.

காமன்வெல்த் விளையாட்டை நடத்துகிறேன் பேர்வழி என்று ஊழல் தேசம் எனப் புகழ் பெற்ற இந்தியா, ச்நேர ஆண்டு டில்லியில் ஒரு மாபெரும் எழுபதாயிரம் கோடி ஊழலில் சிக்கி மாட்டிக் கொண்டு முழிக்கிறது. சிறைக் கம்பிகளை எண்ணும் காங்கிரஸ்காரர் சுரேஷ் கல்மாடி அதற்கு சாட்சியாக திகாரில் "ஒன்று,இரண்டு" சொல்லிக் கொண்டுள்ளார். தேனை எடுத்தவன் கையி நக்காமல் விடுவானா என்பது மன்மோகன் அரசை தவிர வேறு யாருக்கும் பொருந்தாது. ஆகவே ௨௦௧௮ ஆம் ஆண்டு வார இருக்கும் காமன்வெல்த் விளையாட்டை எப்படி கைப்படறி காசு அடிக்கலாம் என்பதே டில்லிக்கு கவலை.அதற்காக இலங்கையை தயார் செய்தது.

இலங்கைக்கு வருகிற கமான்வேழ்த் விளையாட்டு நடத்த அனுமதி தரவேண்டும் என்று இந்தியா வரிந்து கட்டியது. அதனால் இந்திய அரசுக்கு எண்ண லாபம்? டில்லியில் காமன்வெல்த் விளையாட்டில் ஒப்பந்தங்கள் பெற்ற பெரும் புள்ளிகள் இன்னமும் இந்தியாவில் கையி நக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் எப்படியாவது இலங்கைக்கு வாங்கி கொடுத்து, அதில் தங்களுக்கு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி கொடுக்க தொந்தரவு செய்தார்கள். இலங்கை அதிபரும் தங்களுக்காக "உலக அரங்கில் அவ்வப்போது பிணை எடுக்கும் இந்தியா" சாப்பிட்டு விட்டு போகட்டும் என்றும், மீதி கறிகளை தாங்கள் தின்னலாம் என்றும் திட்டமிட்டனர். காமன்வெல்த் நாடுகள் மொத்தம் எழுபத்து ஒன்று. அவர்கள் மத்தியில் விளையாட்டை எந்த நாட்டில் நடத்துவது என்று வாக்கு எண்ணிக்கைக்கு விடப்பட்டது.

இலங்கை தனது அம்பாந்தோட்டையில் நடத்துவது என்றும் அதில் இந்தியாவிற்கு நூறு பில்லியன் டாலருக்கு அதாவது ஆயிரம் கோடி அமெரிக்க டாலருக்கு, இந்தியாவிற்கு ஒப்பந்தங்களை தாரை வார்ப்பது என்றும் முடிவானது. அதற்காக மட்டை பந்து விளையாட்டு வீரர் முத்தையா முரளீதரனை அனுப்பி சக காமன்வெல்த் நாடுகள் மத்தியில் பேசி சரி செய்ய முயன்றனர். அதற்கு யாரும் அசைந்ததாக தெரியவில்லை. ஆஸ்திரேலியா தனது "தங்க கடற்கரையில்" நடத்துவோம் என்று வாக்கு கேட்டனர். எழுபது நாடுகள் தான் வாக்களித்தன. தலைவர் தனது வாக்கை போடவில்லை. அதில் "நாற்பத்தேழு" வாக்குகள் ஆசிதிறேளியாவிற்கும், இருபத்து மூன்று வாக்குகள் மட்டுமே இலங்கைக்கும் விழுந்தன.

காமன்வெல்த்நாடுகளின் அடுத்தவிளையாட்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என்று வாக்கெடுப்பில் முடிவானது. இலங்கையுடன், இந்தியாவும் வாக்கெடுப்பில் தோற்றது. காமன்வெல்த் நாடுகள் முன்னால் இந்தியாவின் மரியாதை அதோகதி ஆகிவிட்டது.ஏற்கனவே காமன்வெல்த் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடாக து நடந்த சென்ற வாரமே "நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர்" அதில் கலந்து கொண்டது ஒரு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

1 comment:

Anand said...

இவர்களுக்கு ஏது மானம்?

Post a Comment