Friday, November 4, 2011

மம்தா வங்கத்து அறிவுஜீவிகளை எதிரொலிக்கிறார்.

மம்தா பாநெர்ஜி மத்தியில் ஆளும் "ஐக்கிய முற்போக்கு கூட்டணி" ஆட்சியிலிருந்து "திரினாமுல் காங்கிரஸ்" விலகும் என்ற அளவுக்கு முடிவு செய்ய சென்றுவிட்டார் எனும் செய்தியை கேள்விப்படுகிறோம். அது இன்று பெட்ரோல் விலையேற்றத்தை வைத்து அறிவிக்கப்படலாம். ஆனால் கனகிரசுக்கும், திருநாமுள் காங்கிரசுக்கும் ஏற்கனவே பல இசயங்களில் இப்படி முட்டலும், மோதலும் இருந்து வருகிறது. அதை கடைசியாக முடிவுக்கு கொண்டு வருவது மேற்கு வங்க அறிவுஜீவிகளின் "மனப்போக்குதான்". அதாவது மேற்கு வங்க அறிவுஜீவிகளின் கருத்து எப்போதுமே அங்குள்ள ஊடகங்களில் ஒலிக்கும். அவர்கள் டில்லியை சாடுவதில் எப்போதுமே தயங்காதவர்கள். கொல்கத்தா வை மையமாக கொண்டு உலவும் அறிவுஜீவிகள் "வங்காள மொழியுணர்வு " கொண்டவர்கள். தங்களை தனி தேசிய இன அடையாளமாக பார்த்து கொள்பவர்கள். அனாவசியமாக "தனிநாடு" என்று முழக்கம் எழுப்பாமலேயே "தனி வன்கால" உணர்வோடு செயல்படுபவர்கள்.

அவர்கள் ஒரு நீண்ட காலத்திற்கு இடதுசாரி கட்சிகளை நாடாளுமன்ற பாதையில் நம்பி வாழ்ந்தவர்கள். அதனாலேயே காங்கிரஸ் கட்சியை செயல் இழக்க செய்தவர்கள். ஆனால் மம்தா தனது இளைஞர் காங்கிரஸ் காலத்தில் இருந்தே, இன்றோடு நாற்பது ஆண்டுகளாக "வன்கால" இன உணர்வையும், "வங்காளமொழி உணர்வையும்" உள்வாங்கி கொண்டு அரசியல் நடத்தியவர். நாடாளுமன்ற டேஹ்ர்தலில் வேன்றதனாலேயே அவர் டில்லி செல்ல வேண்டி வந்தது. இடதுசாரிகளை தோற்கடிக்க வேண்டியே அவர் கனகிரசுடன் சேர வேண்டி வந்தது. ஆனால் அது அவரது "தேர்வு" அல்ல. அவர் தான் வணகாலத்தை ஆளாவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதனாலேயே "காத்திருக்குமாம் கொக்கு" என்ற பாணியில் மம்தா "சட்டமன்ற டேஹ்ர்தளுக்காக காத்திருந்து அதன்மூலம் "முதல்வர்" நாற்காலியையும் கைப்பற்றினார்.


இப்போது டில்லிக்கு எதிராக அதாவது அய்.மு.கூ. ஆட்சிக்கு எதிராக கிளம்புகிறார். அவரது அதறாவக் ஐருக்கும் வங்காள அறிவுஜீவிகள், அவருக்கும், மாவோவாதிகளுக்கும் மத்தியில் பாலமாக இருந்தனர். அவர்களும் நாடாளும்னர் இடதுகளையும், காங்கிரசையும் எத்ரிப்பவர்கள். அது வங்காள நிலத்தின் உணர்வு. காநிராஸ் முதல்வராக இருந்த சித்தார்த்த சங்கர் ரே கூட "வணக்க தேச" பிரச்சனையில் டில்லியை நிர்ப்பந்தப்படுத்தும் அளவுக்கு வங்களா இன உணர்வை வெளிப்படுத்தினார் என்பது நமக்கு தெரியும். இப்போது மம்தா கிளம்பியுள்ளார். மத்தியா ஆட்சியாளர்களுக்கு இது பெரும் சங்கடம்தான். ஆனால் தமிழ்நாட்டிலிருந்து டில்லிக்கு காவடி தூக்கும் கழகத்தின் தலைவர் கலைஞர் இதேபோல "அய்.மு.கூ."ஆட்சியை விட்டு வெளியேற குரல் கொடுப்பாரா? மகளை சிறைக்கு அனுப்பிவிட்டு எப்படி நிமிர்ந்து கான்க்கியர்சிடம் பேசமுடியும்?

1 comment:

Muniees said...

நண்பரே, வணக்கம்.
தங்களின் வலைப் பதிவின் மூலம் வங்க மொழி பேசுவோரின் மொழிப் பற்றையும் அவர்களது தனித் தன்மையையும் அறிய முடிந்தது. தங்கள் பதிவிற்கு என் பதிவில் இணைப்பு கொடுத்துள்ளேன்.
பதிவின் சில இடங்களில் எழுத்து பிழையை சரி செய்தால் நன்றாக இருக்கும்.

அன்புடன்
முனி பாரதி
http://muneespakkam.blogspot.com/

Post a Comment