Sunday, October 9, 2011

தலைவரிடம் "தலைமையை" அப்கரித்துவிட்ட "தனயன்".

திமுக என்ற கழகம் தனது "கட்சி கட்டுப்பாடு " என்ற சொற்களுக்காக அதிகமாகவே "பேசப்படும்" கட்சி. அந்த கட்சிக்குள் 'சமீப" காலமாக "குடும்பத்தின்" ஆதிக்கத்தை கொண்டு வந்து "கட்சி தொண்டனின்" மரியாதையை "கலைத்துக் கொண்டு" இருக்கிறார்கள் என்பதுதான் "கழகத்தொண்டர்களின்" புலம்பல். அப்படி நேரத்தில் "பரிதி" என்ற ஒரு பொறுப்புள்ள "தொண்டனின்" அல்லது "தலிவனின்" மரியாதை "தளபதி" என்று அழைக்கப்படும் தலைவரின் தனயனாலேயே அதாவது ஸ்டாலினாலேயே, 'பறிக்கப்பட்டுள்ளது" என்பது பகிரங்கமாக வெளியே வந்துவிட்டது.


ஸ்டாலினின் "சமீபத்திய" நடவடிக்கை எல்லாமே இப்படித்தானே இருக்கிறது என்கிறார்கள் உடன்பிறப்புகள். அதாவது "வட சென்னை" மாவட்ட செயலாளராக இருந்த "வி.எஸ்.பாபுவை" அவமானப்படுத்தி "அவர் பதிவியை" உதறி செல்ல காரணமாக இருந்ததும் ஸ்டாலின்தானே என்கிறார்கள். அதையே "சமூகம்" வேறு திசையில் சிந்தித்துக் கொண்டு இருக்கிறதே என்று உடன்பிறப்புக்கள் கேட்கும்போது "அதிர்ச்சியாக" இருக்கிறது. இப்போது "பரிதிக்கும்" அதே நிலை என்றால் எப்படி 'சகித்துகொள்வது" என்பதே உடன்பிறப்புகளில் பலரது "புலம்பல்". இந்த பரிதியின் "நிகழ்வு" ஒன்றை தெளிவுபடுத்தி உள்ளது. அதாவது "தலைவர் கலைஞருக்கு " தலைமை பொறுப்பில் "அதிகாரம்" இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதலில் "எழும்போர்ரில் மூன்று பேரை" தலிவர் சொல்லி, போது செயலாளர் "இடை நீக்கம்" செய்தார். இப்போது அவர்களை "மீண்டும்" செக்க "தலைவர்" ஒப்புதல் பெறப்படவில்லை.. போது செயல்லாரையும் 'அணுக வில்லை". ஸ்டாலின் "தன் விருப்பபடி" அறிவிக்கிறார் என்றால் "யாருக்கு" அதிகாரம் இருக்கிறது? இந்த கேள்வி கழகத்தினர் மத்தியில் அலை மோதுகிறது. "பேராசிரியர்" ஒரு பொம்மையா? என்றும் கேள்வி கேட்கிறார்கள். "என்னை ஏன்" ஸ்டாலின் சந்தித்தித்து ஏன் "கருத்தை" கேட்பதை "தவிர்த்தார்" என்று பரிதி கேட்பதில் "நியாயம்" இருக்கிறது என்கிறார்கள். இதுவரை "கழக் வரலாற்றில்" நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களை, "திரும்ப" எடுக்கும் போது அவர்கள் "வருந்தினார்கள்" என்று போடுவீர்களே? இப்போது எண்ண நடந்துவிட்டது? அவர்களுக்கு " நிபந்தனையற்ற மன்னிப்பு" வ்ழங்கி இருக்கிறீர்கள்? என்றும் கேட்கிறார்கள்.

ஏற்கனவே "பொதுக்குழு" கூட்டத்தில் "தளபதியின்" மரிமுக "காய் நகர்த்தள்கை" தலைவர் "சாமர்த்தியமாக" தவிர்த்து விட்டார். அதன்மூலம் "பல மாவட்ட செயலாளர்கள்" காப்பாற்றப்பட்டனர். இப்[போது "வட சென்னை" மாவட்ட செயலளராக 'சேகரை" நியமிக்கும்போதும், "பரிதியிடமோ" "பெராசிரியரிடமோ" ஒரு வார்த்தை கூட கேட்காதது ஏன் என்றும் கேட்கிறார்கள். எபப்டியோ, "கனிமொழி" வெளியே வருவதற்குள், "கழகத்தலைமை" பொறுப்பை முழுமையாக "தலைவர்" கையிலிருந்து "தளபதி" அப்ரித்து விடுவார் போலிருக்கிறதே? என்பதே கழக உடன் பிறப்புகளுக்கு இப்போதுள்ள "கவலை".

1 comment:

Post a Comment